தினசரி செய்திகள்

கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகரிக்க வேண்டும் – விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு பரிந்துரை!

Sunday, July 23rd, 2023
கல்வியின் தரம் மற்றும் சமத்துவத்தை உருவாக்குவதற்கான தேசிய கொள்கையை அரசாங்கம் தயாரிக்க வேண்டும் என நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான முன்மொழிவுகளை... [ மேலும் படிக்க ]

கணினி கட்டமைப்பில் சிக்கல் – காரணமாக கடவுச்சீட்டு விநியோகத்தில் தாமதம் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவிப்பு!

Sunday, July 23rd, 2023
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இணையவழி விண்ணப்ப முறைமையின் மூலம் சுமார் 35 ஆயிரம் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்ட போதிலும், இதுவரை 3 ஆயிரத்து 700 கடவுச்சீட்டுகள்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் புதனன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் – 13 ஆவது திருத்தம் மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் விவாதிக்கப்படும் என தகவல்!

Sunday, July 23rd, 2023
அனைத்துக் கட்சிக் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து... [ மேலும் படிக்க ]

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் அடுத்த வாரம் இலங்கை விஜயம் – கடன்மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் அவதானம் செலுத்துவார் என எதிர்பார்ப்பு!

Sunday, July 23rd, 2023
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யோசிமசா அயாஸி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது இடம்பெற்று வரும் கடன்மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

எந்தவொரு நாட்டுக்கும் தனியாக முன்னேற முடியாது – இந்திய – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவதே நோக்கமாகும் – வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Saturday, July 22nd, 2023
வளர்ந்து வரும் உலகின் மிகப்பெரிய பொருளாதாரப் பிராந்தியங்களில் ஒன்றான இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அபிவிருத்தி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதே ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

தரம் 10 மற்றும் 12 இல் O/L, A/L பரீட்சைகளை நடத்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, July 22nd, 2023
க.பொ.த சாதாரண தரத்தை 10 ஆம் தரத்திலும், க.பொ.த உயர்தரப் பரீட்சையை 12 ஆம் தரத்திலும் நடத்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தெரிவுக்குழு அவ்வாறான பரிந்துரைகளை... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதாரத்திற்கும், மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் கடற்கரையோரப் பிரதேசங்களில் முதலீடு செய்ய வாய்ப்பு – இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவிப்பு!

Saturday, July 22nd, 2023
நாட்டின் பொருளாதாரத்திற்கும், மக்களுக்கும் பயனளிக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள வர்த்தகப் பெறுமதிமிக்க காணிகளை முதலீட்டாளர்களுக்கு... [ மேலும் படிக்க ]

ஆலய உற்சவங்கள் மற்றும் விழாக்களுக்கு யானைகளைப் பயன்படுத்துதல் தொடர்பில் யாழ் மாவட்ட அரச அதிபர் விசேட அறிவிப்பு!

Saturday, July 22nd, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆலய உற்சவங்கள் மற்றும் ஏனைய விழாக்களுக்கு யானைகளைப் பயன்படுத்துதல் தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆ,சிவபாலசுந்தரன் விசேட அறிவித்தல் ஒன்றை... [ மேலும் படிக்க ]

தென்னிந்தியாவையும் வடக்கு கிழக்கையும் இணைக்க புதிய பாலம் – பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Saturday, July 22nd, 2023
கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களையும், தென்னிந்திய துறைமுகத்தையும் இணைக்கும் பாலத்தை அமைப்பது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

13 ஆவது திருத்தத்தை இலங்கை நடைமுறைபடுத்தும் – இந்தியா பிரதமர் மோடி அதீத நம்பிக்கை!

Saturday, July 22nd, 2023
இலங்கையில் சமத்துவம், நீதி மற்றும் அமைதி நிலைநாட்டப்படுவதற்கு நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதை இந்திய முக்கியமாக கருதும் நிலையில் 13 ஆவது திருத்தத்தை இலங்கை... [ மேலும் படிக்க ]