சமிக்கை காட்டப்பட்ட நிலையிலும், மக்கள் அதனை பொருட்படுத்தாது மீறி செல்கின்றனர் – இதுவே உயிர்கள் காவுகொள்ளப்படுவதற்கு காரணம் என கிளிநொச்சி புகையிரத நிலைய அதிபர் குற்றச்சாட்டு!
Monday, July 24th, 2023
புகையிரதம் வருவதற்கான சமிக்கை காட்டப்பட்ட நிலையிலும், மக்கள் அதனை பொருட்படுத்தாது சமிக்கையை மீறி செல்கின்றனர். இதன் காரணமாகவே பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றது என கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]


