தினசரி செய்திகள்

வழங்கப்படும் சேவைகளை சீராக்க கொண்டுசெல்ல வரிக் கொள்கை அவசியம் – வடக்கின் ஆளுனர் வலியுறுத்து!

Tuesday, July 25th, 2023
…. அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற சேவைகளை சீராக்க கொண்டுசெல்ல வேண்டும் என்றால் மக்கள் வரி செலுத்துவதை தவித்துக் கொள்ளக்கூடாது என வலியுறுத்தியுள்ள வடக்கின் ஆளுனர் திருமதி சார்ளஸ்... [ மேலும் படிக்க ]

நீதிபதிகளின் சம்பளத்தில் வருமான வரியை அறவிடுவதை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீடிக்க வேண்டாம் – மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Tuesday, July 25th, 2023
நீதிபதிகளின் சம்பளத்தில் வருமான வரியை அறவிடுவதை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீடிக்க வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (25)... [ மேலும் படிக்க ]

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு – வடக்கு, கிழக்கு அபிவிருத்தி குறித்தும் ஆராய்வு!

Tuesday, July 25th, 2023
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்ச் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நேற்று... [ மேலும் படிக்க ]

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நெடுந்தீவு அருகே 9 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது!

Tuesday, July 25th, 2023
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே நேற்று(24) இரவு இந்திய மீனவர்கள் மீன்பிடியில்... [ மேலும் படிக்க ]

சர்வகட்சி மாநாடு நாளை – நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் சுயேச்சைக்குழு தலைவர்களுக்கு அழைப்பு!

Tuesday, July 25th, 2023
13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து கலந்துரையாடல் நடத்துவதற்காக நாளை 26 ஆம் திகதி புதன்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு... [ மேலும் படிக்க ]

ரணிலுக்கு அதிகாரம் கிடைத்திருந்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது – நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றச்சாட்டு!

Tuesday, July 25th, 2023
பொலிஸ் அதிகாரத்தை அரசியலமைப்பில் இருந்து நீக்கும் 22 ஆம் திருத்தச் சட்டமூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக பிவித்துருஹெல உறுமய தெரிவித்துள்ளது. கொழும்பில்... [ மேலும் படிக்க ]

பவளப்பாறைகளை சுத்திகரிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினால் முன்னெடுப்பு !

Tuesday, July 25th, 2023
திருகோணமலை நகரை அன்மித்த கடற்கரை மற்றும் பவளப்பாறைகளை சுத்திகரிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினால் நேற்று (24) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்கு... [ மேலும் படிக்க ]

பிரச்சினைகளை பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்த்துக்கொள்ளுமாறு தூய சிங்களத்தில் கூறியும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளார்கள் – கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் அமைச்சர் பந்துல கடும் எச்சரிக்கை!

Monday, July 24th, 2023
பயணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாது பிரச்சினைகளை பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்த்துக்கொள்ளுமாறு தூய சிங்களத்தில் கூறியும் அதை புறக்கணித்து புகையிரத ஊழியர்கள்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக, மற்றும் ஒப்பந்த அடைப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவிப்பு!

Monday, July 24th, 2023
தற்போது உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக, மற்றும் ஒப்பந்த அடைப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போது தரவுகளை... [ மேலும் படிக்க ]

சமஷ்டியையும் தனிநாட்டையும் தமிழ் மக்கள் கோரவில்லை – பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு!

Monday, July 24th, 2023
"தமிழ் மக்கள் நிம்மதியுடன்தான் வாழ விரும்புகின்றார்கள். அவர்கள் ஒற்றையாட்சி வேண்டும் என்றோ சமஷ்டி வேண்டும் என்றோ புலிகள் கோரிய தனிநாடு வேண்டும் என்றோ ஒருபோதும் கோரவில்லை."என... [ மேலும் படிக்க ]