தினசரி செய்திகள்

ரயில் சேவைகள் சில நிறுத்தப்பட்டுள்ளமைக்கு அரசியல் ரீதியான காரணம் எதுவுமில்லை – அமைச்சர் பந்துல விளக்கம்!

Tuesday, August 1st, 2023
ரயில் பாதை புனரமைப்புக்கு முன்னர் வடக்குக்கு இடம்பெற்ற ரயில் சேவைகள் சில நிறுத்தப்பட்டுள்ளமைக்கு அரசியல் ரீதியான காரணம் எதுவுமில்லை எனவும் பழைய சேவைகளை நிறுத்தி புதிய சேவைகளை... [ மேலும் படிக்க ]

“13” தொடர்பில் கட்சித் தலைவர்கள் யோசனையைச் சமர்ப்பிப்பதற்கு இரண்டு வார கால அவகாசம் – ஜனாதிபதியால் வாழங்கப்பட்டுள்ளதாக தகவல்!

Tuesday, August 1st, 2023
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்றம் தீர்மானம் எடுக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்தை வழங்கியுள்ளார். அதற்கேற்ப... [ மேலும் படிக்க ]

தகுதி நீக்கம் செய்யப்பட்ட சமுரத்தி பெறுனர்களுக்கு தொடர்ந்தும் நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் !

Tuesday, August 1st, 2023
தகுதி நீக்கம் செய்யப்பட்ட சமுரத்தி பெறுனர்களுக்கு தொடர்ந்தும் சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று  (31) இடம்பெற்ற அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

வடக்கில் சுற்றுலா மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளில் முதலீட்டு வாய்ப்பு தொடர்பில் யாழ் இந்திய துணைத் தூதரகத்தில் ஆராய்வு..!

Tuesday, August 1st, 2023
CII-VIF குழுவொன்று வட மாகாண ஆளுநர்  திருமதி பி.எம்.எஸ். சாள்ஸ் மற்றும் அரசாங்க அதிகாரிகளை சந்தித்து மாகாணத்தில் பல்வேறு துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து... [ மேலும் படிக்க ]

விமர்சிப்பவர்கள் அதற்கான தீர்வுத்திட்டங்களை முன்வைக்க வேண்டும் – ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவருமான அகிலவிராஜ் காரியவசம் வலியுறுத்து!

Tuesday, August 1st, 2023
விமர்சனங்களை முன்வைப்பவர்கள் அதற்கான தீர்வுத் திட்டங்களையும் வழங்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவருமான அகிலவிராஜ் காரியவசம்... [ மேலும் படிக்க ]

தற்போதுள்ள மக்களுக்கு அடுத்த 25 வருடங்களில் நாடு எப்படி இருக்கும் என்பது தேவையில்லை – நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, August 1st, 2023
தற்போதுள்ள மக்களுக்கு அடுத்த 25 வருடங்களில் நாடு எப்படி இருக்கும் என்பது தேவையில்லை என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் மக்கள் இன்று பொது வைத்தியசாலைகளுக்குச்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு – நள்ளிரவுமுதல் நடைமுறைக்கு வந்ததாகவும் அறிவிப்பு!

Tuesday, August 1st, 2023
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தூதரகத்தை மூடியது நோர்வே – உறவை பாதிக்காது எனவும் நோர்வே தூதரகம் அறிவிப்பு!

Monday, July 31st, 2023
இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் இன்றுடன் மூடப்படுகின்றது. வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொள்வதற்கு நோர்வே அரசாங்கம் கடந்த வருடம்... [ மேலும் படிக்க ]

விலங்கு தீவனத்துக்கும் பியர் தயாரிப்புக்களுக்கும் அரிசி பயன்படுத்துவதை இடைநிறுத்துமாறு விவசாயத்துறை அமைச்சர் ஆலோசனை!

Monday, July 31st, 2023
விலங்கு தீவனம் மற்றும் பியர் தாயாரிப்புகளுக்கு அரிசியை பயன்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, அந்த அமைச்சின் செயலாளர் குணதாச... [ மேலும் படிக்க ]

தலைவர்கள் உரிய நேரத்தில் கேட்கவேண்டியவற்றை கேட்காமையின் தவறினாலேயே இலங்கையில் இனப் பிரச்சினை உருவெடுத்தது – வாழ்நாள் பேராசிரியர் பந்மநாதன் குற்றச்சாட்டு!

Monday, July 31st, 2023
இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நீண்ட வரலாறு உண்டு எனக் குறிப்பிட்ட வாழ்நாள் பேராசிரியர் பந்மநாதன் , தமிழ்த் தலைவர்கள் உரிய நேரத்தில் கேட்கவேண்டியவற்றை கேட்காமையின் தவறினாலேயே... [ மேலும் படிக்க ]