தினசரி செய்திகள்

வறட்சியான காலநிலையால் நீர்நிலைகளில் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சி – மக்களின் நீர் பாவனை அதிகரிப்பு – கால்நடைகள் பெரும் பாதிப்பு!

Saturday, August 12th, 2023
தற்போது நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்நிலைகளில் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதுடன் மக்களின் நீர் பாவனையும் அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்... [ மேலும் படிக்க ]

இராவணன் கதை தொடர்பாக முறையான விசாரணை நடத்த நிபுணர் குழுவொன்றை நியமிக்குமாறு கோரிக்கை!

Saturday, August 12th, 2023
இராவணன் கதை தொடர்பாக முறையான விசாரணை நடத்த நிபுணர் குழுவொன்றை நியமிக்குமாறு கலாசார அமைச்சு, மத்திய கலாசார நிதியத்திற்கு அறிவித்துள்ளதாக சபை முதல்வர் சுசில் பிரேம்ஜயந்த... [ மேலும் படிக்க ]

வடக்கில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படையின் முதனிலை செயலாளருடன் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விசேட கலந்துரையாடல்!

Saturday, August 12th, 2023
வடக்கு மாகாணத்தின் எல்லைப்பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத பயணங்கள், கடல் எல்லைகளில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி... [ மேலும் படிக்க ]

விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை விரைவில் நிறுவ நடவடிக்கை: இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவிப்பு!

Saturday, August 12th, 2023
தேசிய விளையாட்டு சபை மூலம் விளையாட்டுத் துறையில் நிலவிய பல்வேறு பிரச்சினைகளுக்கு நடைமுறை ரீதியிலான தீர்வுகள் கிடைத்துள்ளதாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க... [ மேலும் படிக்க ]

எரிபொருளின் விலையை நிர்ணயிப்பது பெட்ரோலிய சட்டப்பூர்வ கழகத்தின் செயல்பாடு அல்ல – பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் அறிக்கை!

Saturday, August 12th, 2023
எரிபொருளின் விலையை நிர்ணயிப்பது பெட்ரோலிய சட்டப்பூர்வ கழகத்தின் செயல்பாடு அல்ல என்றும், பெட்ரோலியத்தின் விலை நிர்ணயம் தொடர்பாக சினோபெக் நிறுவனத்திடம் எந்த கோரிக்கையும்... [ மேலும் படிக்க ]

குத்தகை செலுத்தாத வாகன விவகாரம் – உரிமையாளரிடமிருந்து ஆட்சேபனை இல்லாத பட்சத்தில் மாத்திரமே மீளப்பெற முடியும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Saturday, August 12th, 2023
   வங்கிகளும், நிதி நிறுவனங்களும் குத்தகை செலுத்தாத வாகனங்களை உரிமையாளரிடமிருந்து ஆட்சேபனை இல்லாத பட்சத்தில் மாத்திரமே மீளப்பெற்றுக்கொள்ள முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

விவசாயத்தை நவீனமயமாக்குவதற்கு செயலணியொன்று விரைவில் ஸ்தாபிக்கப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, August 11th, 2023
விவசாயத்தை நவீனமயமாக்குவதற்கான செயலணியொன்று விரைவில் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பெருந்தோட்டம், விவசாயம், நீர்பாசனம் மற்றும் மகாவலி... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்களில் 40 பேர் மாத்திரமே சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் – சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Friday, August 11th, 2023
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்களில் சுமார் 40 பேர் மாத்திரமே தற்போது சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் அனுராதா ஜயரத்ன... [ மேலும் படிக்க ]

கோம்பயன் மயானத்தில் மூடப்படாத மனிதக்குளி – மனித உடல்களை நாய்கள் இழுத்துச் செல்லும் அவலம் – யாழ்.மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட மூவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கட்டளை!

Friday, August 11th, 2023
யாழ்ப்பாணம் ஆறுகால்மட பகுதியில் சிதைவடைந்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக யாழ்.நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் 16 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

பயன்பாட்டிலிருந்து 5 வகையான மருந்துகளை நீக்குவதற்கு தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபை நடவடிக்கை!

Friday, August 11th, 2023
நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும்; மருந்துகளில் 5 வகையான மருந்துகளை பயன்பாட்டிலிருந்து நீக்குவதற்கு தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபை... [ மேலும் படிக்க ]