தினசரி செய்திகள்

உள்ளூர் தென்னைத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை – தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவிப்பு!

Tuesday, August 15th, 2023
உள்ளுர் தேங்காய் கைத்தொழிலை பாதுகாக்கும் வகையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் அளவை கட்டுப்படுத்த வேண்டும் என தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத்துறைக்கு நிலையான கொள்கை அவசியம் – அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வலியுறுத்து!

Tuesday, August 15th, 2023
அரசாங்கங்கள் அல்லது அரசியல்வாதிகள் மாறும்போது, மாறாத சுற்றுலாக் கொள்கையொன்று விரைவில் முன்வைக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

பொலிசார் மீது நம்பிக்கை இல்லை – இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் – பருத்தித்துறை கற்கோவளம் மக்கள் போராட்டம்!

Monday, August 14th, 2023
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கூறி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை (14) குறித்த ஆர்ப்பாட்டம் இராணுவ... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் நிர்வாண நிலையில் ஆணின் சடலம் – சந்தேகத்தின் பேரில் 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது!

Monday, August 14th, 2023
யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்க பகுதியில் நேற்று நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற... [ மேலும் படிக்க ]

ஆண்டு இறுதிக்குள் வங்கி வட்டிவீதங்கைளை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வர முடியும் – ஜனாதிபதியின் பணிக்குழாம் மட்ட பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவிப்பு!

Monday, August 14th, 2023
இந்த ஆண்டின் இறுதிக்குள் வங்கி வட்டிவீதங்கைளை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வர முடியும் என ஜனாதிபதியின் பணிக்குழாம் மட்ட பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் சிறு,... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவதன் ஊடாக 50 சதவீத அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Monday, August 14th, 2023
இலங்கை சுங்கம், மதுவரித் திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம், உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் இலங்கை தொடருந்து திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவதன்... [ மேலும் படிக்க ]

பிரமிட் என்பது வர்த்தகம் அல்ல –மிகப்பெரும் மோசடி – நிதி இராஜாங்க அமைச்சர் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய எச்சரிக்கை!

Monday, August 14th, 2023
பிரமிட் என்பது வர்த்தகம் அல்ல, மோசடியே என நிதி இராஜாங்க அமைச்சர் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அத்துடன் பிரமிட் திட்டத்தை ஒழிக்க வேண்டுமாயின்... [ மேலும் படிக்க ]

கடும் வறட்சி – 13 மாவட்டங்களில் ஒரு இலட்சத்து 71 யிரத்து 781 பேர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு!

Monday, August 14th, 2023
நாட்டில் நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலையால் 13 மாவட்டங்களில் 51ஆயிரத்து 641 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 71ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வடக்கு, கிழக்கு,... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்களிப்பு காத்திரமானது – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பாராட்டு!

Monday, August 14th, 2023
இலங்கை நெருக்கடியை சந்தித்திருந்த தருணத்தில் உதவிகளை வழங்கிய இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கு எப்போதும் நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]

மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழா திருப்பலி நாளை – மன்னார் வருகின்றார் ஜனாதிபதி – விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Monday, August 14th, 2023
மன்னார் மடுதிருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் நாளை(15) இடம்பெறவுள்ள நிலையில் அன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மடு திருத்தலத்திற்கு விஜயம் ஒன்றை... [ மேலும் படிக்க ]