தினசரி செய்திகள்

கடந்த 5 ஆண்டுகளில் தொல்பொருள் பெறுமதி வாய்ந்த ஆயிரத்து 400 இடங்கள் அழிக்கப்பட்டுள்ளன – அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவிப்பு!

Tuesday, August 29th, 2023
2008 ஆம் முதல் 2022 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், தொல்பொருள் பெறுமதி வாய்ந்த சுமார் ஆயிரத்து 400 இடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர... [ மேலும் படிக்க ]

தவறான தகவல்களை வழங்கி பணத்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க எச்சரிக்கை!

Tuesday, August 29th, 2023
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளுக்காக தவறான தகவல்களை வழங்கி பணத்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]

போயதினத்திலும் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி திறக்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பு!

Tuesday, August 29th, 2023
போயா தினமான நாளை (புதன்கிழமை) இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியன திறக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்கும் வகையில் இரண்டு அரச... [ மேலும் படிக்க ]

X-Press Pearl கப்பல் விபத்து – இடைக்கால கொடுப்பனவிற்கு அனுமதி!

Tuesday, August 29th, 2023
X-Press Pearl கப்பல் விபத்திற்கான இடைக்கால கொடுப்பனவிற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை சமர்ப்பித்த இடைக்கால இழப்பீட்டு அறிக்கையின்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக தேசிய மொழிப் பயிற்சி நிறுவனம் நடத்தும் ஆங்கில மொழிப் பாடத்தை ஐந்து பேர் மட்டுமே நிறைவு செய்தனர்!

Tuesday, August 29th, 2023
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக தேசிய மொழிப் பயிற்சி நிறுவனம் நடத்தும் ஆங்கில மொழிப் பாடத்தை ஐந்து பேர் மட்டுமே வெற்றிகரமாக முடித்துள்ளனர். இது தொடர்பான சான்றிதழ்கள்... [ மேலும் படிக்க ]

யாழ் முயற்சியாளர் – 2023” விற்பனைக் கண்காட்சி இன்றையதினம் ஆரம்பம்!

Tuesday, August 29th, 2023
யாழ் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவால் நடாத்தப்படும் “யாழ் முயற்சியாளர் - 2023” விற்பனைக் கண்காட்சி இன்றையதினம் ஆரம்பமானது. சிறு தொழில்... [ மேலும் படிக்க ]

ஆள்கள் அற்ற வீடுகளில் ஒன்று கூடும் போதைக்கு அடிமையானவர்கள் – பொலிஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுநலன் விரும்பிகள் கோரிக்கை!

Tuesday, August 29th, 2023
யாழ்ப்பாணம் நகர் பகுதி,  மற்றும் புறநகர் பகுதிகளில் ஆள்கள் அற்ற வீடுகளில் ஒன்று கூடும் போதைக்கு அடிமையானவர்கள் , அந்த வீடுகளில் இருந்து போதையை நுகர்ந்து... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கட்டுப்பாடுகளுமின்றி பெருகிவரும் குடிநீர் வியாபாரம் – உள்ளூராட்சி சபைகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச செயலாளர்கள் கோரிக்கை!

Tuesday, August 29th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வியாபாரம் எந்த வித கட்டுப்பாடுகளுமின்றி நடைபெறுவதாகவும் அவை தொடர்பாக சுகாதாரத்துறை ,மாநகர சபை மற்றும்... [ மேலும் படிக்க ]

நிலவை மட்டுமல்ல அனைத்து கோள்களையும் இந்தியாவால் வெற்றிகொள்ள முடியும் – இஸ்ரோ தலைவர் அறிவிப்பு!

Monday, August 28th, 2023
பூமியின் துணைக்கோளான நிலவில் என்னதான் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள மனித சமூகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதனடிப்படையில் நிலவு மட்டும் அல்ல, செவ்வாய், வெள்ளி கோளுக்கும்... [ மேலும் படிக்க ]

வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை பெற்றுக்கொள்வதற்காக கையூட்டலுக்கு எதிரான பிரஜைகள் அமைப்பினர் ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்துக்கு விஜயம்!

Monday, August 28th, 2023
அண்மையில் நடந்து முடிந்த லங்கா ப்றீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை பெற்றுக்கொள்வதற்காக கையூட்டலுக்கு எதிரான... [ மேலும் படிக்க ]