தினசரி செய்திகள்

பணிக்கு சமுகமளிக்காத ஊழியர்களின் வேலை மாத்திரமன்றி அவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் – ஜனாதிபதியின் சட்டத்தரணி யு.ஆர்.டி சில்வா தெரிவிப்பு!

Wednesday, September 13th, 2023
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் சாரதிகளை உடனடியாக பணிக்கு சமுகமளிக்குமாறு இன்று (13) அறிவித்தல் விடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி – ஜனாதிபதி ரணில் சந்திப்பு – ஜனாதிபதியை மேற்கு வங்கத்துக்கு வருகைதருமாறும் அழைப்பு!

Wednesday, September 13th, 2023
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்துள்ளார். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) துபாயில் இன்று காலை இந்த... [ மேலும் படிக்க ]

அடுத்த வருடம் முதல் எரிபொருள் விலையை நாளாந்தம் மாற்றும் முறைமை – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Wednesday, September 13th, 2023
எரிபொருள் விலையை நாளாந்தம் மாற்றும் முறைமையை அடுத்த வருடம் முதல் தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன்களை பாவிக்க பணியாளர்களுக்கு தடை – பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு!

Wednesday, September 13th, 2023
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன்களை பாவிக்க பணியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். குறிப்பாக கடமை... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தி நடவடிக்கைகளை திட்டமிடும்போது மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக்களுக்கு அறிவிக்க வேண்டும் – அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளர் எழுத்து மூலம் அறிவிப்பு!

Wednesday, September 13th, 2023
நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை திட்டமிடும்போது, அது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழு என்பவற்றுக்கு அறிவிக்குமாறு அரச அதிகாரிகளுக்கு... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் புகையிரத நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு – பொது மக்களின் பாதுகாப்புக்காக 32 புகையிரத நிலையங்களில் இராணுவத்தினரும் கடமையில்!

Wednesday, September 13th, 2023
நாடளாவிய ரீதியாக உள்ள புகையிரத நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகத்திற்கு வழங்கும் முன்னுரிமை முன்பள்ளி மேம்பாட்டுக்கும் வழங்க வேண்டும் – அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவிப்பு!

Wednesday, September 13th, 2023
கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாக இருப்பதாக இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு பொருத்தமான... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் – 21 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் விசேட உரையாற்றுகின்றார் ஜனாதிபதி!

Wednesday, September 13th, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அதாவது நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக்... [ மேலும் படிக்க ]

அனைத்து குடிமக்களின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் – இந்தியா வலியுறுத்து!

Wednesday, September 13th, 2023
தமிழர்கள் உட்பட தனது அனைத்து குடிமக்களின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என இந்தியா... [ மேலும் படிக்க ]

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணைகளை நிறைவு செய்யுமாறு நீதிமன்றம் அறிவிப்பு!

Wednesday, September 13th, 2023
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணைகளை நிறைவு செய்யுமாறு நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]