தினசரி செய்திகள்

இலங்கை வங்கித் துறையில் 10ஆயிரம் பேர் நாட்டை விட்டு வெளியேறக் கூடும் – எதிர்பார்க்கப்படுவதாக பொருளியல் துறை பேராசிரியர் அமிர்தலிங்கம் எச்சரிக்கை!

Sunday, October 1st, 2023
இலங்கையில் வங்கித் துறையில் மாத்திரம் ஏறத்தாள  10ஆயிரம் பேர் நாட்டை விட்டு வெளியேறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

பேர்லின் சர்வதேச மாநாட்டில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர் நாடு திரும்பினர்!

Sunday, October 1st, 2023
ஜேர்மனியில் நடைபெற்ற பேர்லின் சர்வதேச மாநாட்டில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று நாடு திரும்பினர். தற்கால உலக அரசியல் மற்றும் பொருளாதார... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தேசிய ஐக்கியத்தை உறுதிப்படுத்த செயலகம் – சட்டமூல வரைவு நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக விரைவில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிப்பு!

Sunday, October 1st, 2023
இலங்கையில் தேசிய ஐக்கியத்தை உறுதிப்படுத்துவதற்காக தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயலகம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான சட்டமூல வரைவு நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக... [ மேலும் படிக்க ]

சிறுவர்களுக்கு சுபீட்சமான எதிர்காலத்தை வழங்குவதற்கும், வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும் முயற்சித்து வருகின்றோம் – சிறுவர் தின வாழ்த்துச் செய்தயில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Sunday, October 1st, 2023
நாம் மிகவும் சவாலான காலத்தில் வாழ்கிறோம். அந்தச் சவால்களை வெற்றி கொண்டு, இந்நாட்டுச் சிறுவர்களுக்கு சுபீட்சமான எதிர்காலத்தை வழங்குவதற்கும், வளமான நாட்டைக்... [ மேலும் படிக்க ]

குற்றங்களுக்காக கடந்த வருடம் கைது செய்யப்பட்டவர்களில் பாரிய எண்ணிக்கையிலானவர்கள் கல்வி அறிவு கொண்டவர்கள் – இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் தகவல்!

Saturday, September 30th, 2023
2022 ஆம் ஆண்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கைதிகளிடையே 2,340 பேர் பட்டதாரிகள் என தெரியவந்துள்ளது. நாட்டின் பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிபரங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி... [ மேலும் படிக்க ]

இலங்கைக்குவரும் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களுக்கு அனுமதியை வழங்க புதிய நடைமுறையொன்றை உருவாக்க நடவடிக்கை – இந்துஸ்தான் டைம்ஸ் தகவல்!

Saturday, September 30th, 2023
எதிர்காலத்தில் இலங்கைக்குவரும் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களுக்கு அனுமதியை வழங்க புதிய நடைமுறையொன்றை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இலங்கையின் துறைமுகங்கள்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து சட்டமா அதிபரை சந்தித்தார் – இரண்டு வெளிநாட்டு இராஜதந்திரிகளையும் சந்தித்தார் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, September 30th, 2023
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா தானாக முன்வந்து சட்டமா அதிபரை சந்தித்தார் என தெரிவித்துள்ள நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச கொழும்பில் அவர் இரண்டு வெளிநாட்டு இராஜதந்திரிகளை... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் – உடனடியான விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை!

Saturday, September 30th, 2023
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் உடனடியான விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவை கோருவதாக இலங்கை... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கை இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை நூறாயிரமாகக் குறைக்க திட்டம் – பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவிப்பு!

Saturday, September 30th, 2023
எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கை இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 100,000 ஆக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தற்போது இரண்டு இலட்சத்தைத் தாண்டியிருக்கும் இராணுவத்தின்... [ மேலும் படிக்க ]

வரி செலுத்தாதோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதே இறுதி நடவடிக்கையாக அமையும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய எச்சரிக்கை!

Saturday, September 30th, 2023
வரி செலுத்தாதோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதே இறுதி நடவடிக்கையாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். நேற்றையதினம் ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]