தினசரி செய்திகள்

கத்தோலிக்க ஆயர் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயார் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு!

Saturday, October 7th, 2023
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பின்னர் கத்தோலிக்க ஆயர் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

2025 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சையில் 5 அல்லது 6 பாடங்களாகக் குறைக்கப்படும் – கல்வி அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவிப்பு!

Saturday, October 7th, 2023
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிலிருந்து, சாதாரண தர பரீட்சையில் 5 அல்லது 6 பாடங்களாகக் குறைக்கப்படும் என கல்வி அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவித்துள்ளார் குறித்த விடயம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அறிமுகமானது ஐ வடிவிலான யானை பாதுகாப்பு வேலி – முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதி பாடசாலையில் அறிமுகம்!

Saturday, October 7th, 2023
இலங்கையில் முதல் முதலாக ஐ வடிவிலான யானை பாதுகாப்பு வேலி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில் பாடசாலை ஒன்றிற்கு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. வவுனியா... [ மேலும் படிக்க ]

கலாசாலையில் சிறப்புற இடம் பெற்ற ஆசிரியர் தினம் – கலாசாலை தாயே என்ற இசைப் பேழையும் வெளியீடு!

Friday, October 6th, 2023
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு கால ஆசிரியர் தின விழா 06.10.2023 காலை 9 மணிக்கு கலாசாலை ரதி லட்சுமி மண்டபத்தில் ஆசிரிய மாணவர் தலைவர் திரு சு தனசீலன் தலைமையில்... [ மேலும் படிக்க ]

கொள்ளுப்பிட்டி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 05 இலட்சம் நிதியுதவி -நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்பு!

Friday, October 6th, 2023
கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று (06) காலை பஸ் ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் ஐவர் உயிரிழந்தனர். இதனடிப்படையில்,... [ மேலும் படிக்க ]

வறிய மாணவர்கள் பல்வேறு விதமான மன உளைச்சலுக்கும் சவால்களுக்கும், முகங்கொடுக்க நேரிடுகின்றது – பாடசாலையில் சர்வதேச ஆசிரியர் தின அன்பளிப்புப் பொருட்களுக்கு தடை !

Thursday, October 5th, 2023
வருடா வருடம் ஒக்டோபர் 6 ஆம் திகதி நாட்டில் ஆசிரியர் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றன. இத்தினத்தில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தனியாகவும், குழுக்களாகவும் அன்பளிப்புப் பொருட்களை வழங்கி... [ மேலும் படிக்க ]

டிசம்பர் மாதத்திற்குள் கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் செய்யப்படும் – வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அறிவிப்பு!

Thursday, October 5th, 2023
எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (04)... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண ஆளுநர் – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு – வடக்கு மக்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் அபிவிருத்திக்கு தொடர்ச்சியான ஆதரவு கிடைக்கும் என உறுதி!

Thursday, October 5th, 2023
வட மாகாண ஆளுநர் திருமதி.பி. எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் அக்டோபர் 03 ஆம் தேதி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களை  கொழும்பில் அமைந்துள்ள இந்தியா... [ மேலும் படிக்க ]

குண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் தொடர்பில் முழுமையான அறிக்கையை உடனடியாக நீதிமன்றில் சமர்பிக்குமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினருக்கு உத்தரவு!

Thursday, October 5th, 2023
கொழும்பு பிரதேசத்திலுள்ள சில இடங்களை இலக்கு வைத்து குண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் தொடர்பில் முழுமையான அறிக்கையை உடனடியாக நீதிமன்றில்... [ மேலும் படிக்க ]

ஜனவரியில் உயர்தரப் பரீட்சை – டிசம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Thursday, October 5th, 2023
உயர்தரப் பரீட்சை ஜனவரியில் நடைபெறுவதால் டிசம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்படி பாடசாலை தவணை விடுமுறை டிசம்பர்... [ மேலும் படிக்க ]