தினசரி செய்திகள்

போதுமான எரிபொருளை கையிருப்பில் சேமித்து வைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க துறைசார் அமைச்சுக்கு அறிவுறுத்து!

Saturday, October 14th, 2023
போதுமான எரிபொருளை கையிருப்பில் சேமித்து வைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு அறிவித்துள்ளார். அண்மையில், ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

இலங்கையின் நிகழ்நிலை காப்புச் சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கவலை!

Saturday, October 14th, 2023
இலங்கைப் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கவலை கொண்டுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

வடக்கின் நிலைமை குறித்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது – பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி பெலிண்டா ரவேலியன் தெரிவிப்பு!

Friday, October 13th, 2023
வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி பெலிண்டா ரவேலியன் (Anne marie Belinda Trevelyan) தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் திருமதி... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களில் 15 சதவீதமானவர்கள் குறுந்தூர பார்வை குறைபாட்டால் பாதிப்பு – பெற்றோரும் ஆசிரியர்களும் அவதானம் செலுத்த வேண்டும் என வைத்தியர்கள் வலியுறுத்து!

Friday, October 13th, 2023
பாடசாலை மாணவர்களில் 15 சதவீதமானவர்கள் குறுந்தூர பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். மாணவர்கள் வீட்டில் தொலைக்காட்சியை அல்லது... [ மேலும் படிக்க ]

இலங்கையில் எவ்வாறானதொரு யுத்தம் இடம்பெற்றது – தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவிப்பு!

Friday, October 13th, 2023
இலங்கையில் எவ்வாறானதொரு யுத்தம் இடம்பெற்றது என்பதை விளக்குவதற்காக தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படும் என தேசிய... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை சீனா பயணம்!

Friday, October 13th, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (14) சீனா செல்லவுள்ளார். நாட்டின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் சீன அரசாங்கத்துடன்... [ மேலும் படிக்க ]

நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களைத் தயாரிக்கும் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் – பிரதமர் தினேஷ் குணவர்த்தன வலியுறுத்து!

Friday, October 13th, 2023
நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களைத் தயாரிக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நில ஒப்பந்தங்களை அல்ல, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் என பிரதமர்... [ மேலும் படிக்க ]

கச்சதீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசு இறுக்கமாகவே பின்பற்றும் – இதுவே எமது கட்சியின் எதிர்பார்ப்பும் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Friday, October 13th, 2023
இந்திய இலங்கை அரசுகளால் இணக்கம் காணப்பட்ட கச்சதீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசு இறுக்கமாகவே பின்பற்றும். இதுவே எமது கட்சியின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

எக்சிம் வங்கியுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உடன்படிக்கை – சீன வங்கிக்கு செலுத்தப்படவுள்ள சுமார் 4.2 பில்லியன் டொலர்களும் உள்ளடக்கியுள்ளதாக நிதியமைச்சு தெரிவிப்பு!

Thursday, October 12th, 2023
சீனா எக்சிம் வங்கியும் இலங்கையும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உடன்படிக்கைக்கு வந்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, கடனை... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களின் கட்டமைப்பை வலுப்படுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் வகையில் வழிகாட்டுதல்களை தயாரிக்க நடவடிக்கை – துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் ஜகத் குமார தெரிவிப்பு!

Thursday, October 12th, 2023
இலங்கையில் அரச நிறுவனங்களின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், மக்களுக்கு மேலும் சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் தொடர் வழிகாட்டுதல்களை தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று... [ மேலும் படிக்க ]