நாவற்குழியில் இளம் தாயொருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!
Monday, October 16th, 2023
யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில்
இளம் தாயொருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று (16) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நாவற்குழி ஐயனார் கோயிலடியில்
வசிக்கும் அஜந்தன் யமுனா என்கிற 23... [ மேலும் படிக்க ]


