தினசரி செய்திகள்

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் – சர்வதேச வர்த்தக சபையின் தலைவர் மரியா பெர்ணான்டா கர்சா இலங்கை வருகை!.

Thursday, October 19th, 2023
ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சர்வதேச வர்த்தக சபையின் தலைவர் மரியா பெர்ணான்டா கர்சா (Maria Fernanda Garza) நேற்று இலங்கை வந்தடைந்தார். அவர் நாட்டில்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் வழிகாட்டல் – மீனவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கு துரித நடவடிக்கை – .இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவிப்பு!

Thursday, October 19th, 2023
தமிழ் நாட்டு மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளை உடனடியாக முற்றுமுழுதாக தடுத்து நிறுத்த முடியாது. எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின்... [ மேலும் படிக்க ]

மாணவர்களின் பரீட்சையை குழப்பும் ஹர்த்தால் எதற்கு? – நாளை பரீட்சைகள் நடைபெற வேண்டும் என பொற்றோர் வலியுறுத்து!

Thursday, October 19th, 2023
கல்வி நிலையில் பெரும் வீழ்ச்சியை கண்டுவரும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்தும் ஒருசில அரசியல் கட்சிகள் தமது அரசியல் நோக்கத்துக்காக ஹர்த்தால் போன்ற இயல்பு நிலையை குழுப்பும்... [ மேலும் படிக்க ]

இந்திய வம்சாவழி தமிழ் மக்களை, ‘இலங்கை தமிழர்’ என அடையாளப்படுத்த முற்படுவது அடையாளத்தை மறைக்கும் செயல்பாடாகும் – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டு!

Thursday, October 19th, 2023
பிறப்பு, இறப்பு சான்றிதழில் இனத்தினை குறிப்பிடுவது குறித்து பதிவாளர் நாயக திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுநிரூபத்தை வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர்... [ மேலும் படிக்க ]

தனியார் பல்கலைக்கழகங்களின் தரநிலைகள் தொடர்பில் ஒழுங்குப்படுத்த வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உள்ளது – நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ வலியுறுத்து!

Thursday, October 19th, 2023
இலங்கையில் 24 தனியார் பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றின் தரநிலைகள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லாமையால் அவற்றை... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யதவர்கள் பணிப்புரிந்த அதே இடத்தில் மீண்டும் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் – பிரதமர் தினேஸ் குணவர்தன உறுதி!

Thursday, October 19th, 2023
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்யதவர்கள் அவர்கள் பணிப்புரிந்த அதே இடத்தில் மீண்டும் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என பிரதமர் தினேஸ் குணவர்தன... [ மேலும் படிக்க ]

கசப்பான மறக்க முடியாத அனுபவம் உள்ளதால் எதனையும் அலட்சியப்படுத்த முடியாது – தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வெளியான செய்தியின் உண்மைத் தன்மையை பாதுகாப்பு தரப்பினரே வெளிப்படுத்த வேண்டும் – நீதி அமைச்சர் வலியுறுத்து!

Thursday, October 19th, 2023
நாடாளுமன்றம், கொழும்பு கங்காராம விகாரை உள்ளிட்ட முக்கிய இடங்களின் மீது குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படப் போவதாக வெளியான செய்திகளின் உண்மைத் தன்மையை பாதுகாப்பு தரப்பினரே... [ மேலும் படிக்க ]

மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்பின்றி மேற்கொள்ளும் வகையில் அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் வெளியானது வர்த்தமானி!

Wednesday, October 18th, 2023
மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்பின்றி மேற்கொள்ளும் வகையில் சில் அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் அதிவிசேட வர்த்மானி ஒன்று வெளியாகியுள்ளது ஜனாதிபதியின் செயலாளரின்... [ மேலும் படிக்க ]

இணைய பாதுகாப்பு சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானம் – சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு!

Wednesday, October 18th, 2023
இணைய பாதுகாப்பு சட்டமூலத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். இணைய பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரமே நாடாளுமன்றத் தேர்தல் முறையை மறுசீரமைக்கும் யோசனையை அரசாங்கம் முன்வைத்துள்ளது – பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, October 18th, 2023
கடந்த தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம்தான் நாடாளுமன்றத் தேர்தல் முறையை மறுசீரமைக்கும் யோசனையை அரசாங்கம் முன்வைத்துள்ளதாக பிரதமர் தினேஸ் குணவர்தன... [ மேலும் படிக்க ]