தினசரி செய்திகள்

சட்டவிரோத மின்சார கொள்வனவு – கடந்த 8 மாத காலப்பகுதியில் மின்சார சபைக்கு 08 கோடி ரூபா நிதி இழப்பு – இலங்கை மின்சார சபை அறிவிப்பு!

Saturday, November 4th, 2023
சட்டவிரோதமான முறையில் மின்சாரம் கொள்வனவு செய்தமையினால் 8 மாத காலப்பகுதியில் இலங்கை மின்சார சபைக்கு சுமார் 08 கோடி ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் – காசா மோதலை ஒரு கோணத்திலும் ஐ.நா. சபைக்குள் இலங்கையை வேறு கோணத்திலும் பார்ப்பதில் நியாயமில்லை – தூய்மையான கரங்களுடன் வந்தால் இலங்கை பதிலளிக்கும் என ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, November 4th, 2023
காசா பகுதியின் மோதல் நிலைமைகளை ஒரு கோணத்திலும், ஐ.நா. சபைக்குள் இலங்கையை வேறு கோணத்திலும் பார்ப்பதில் நியாயமில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனவே தூய்மையான... [ மேலும் படிக்க ]

இந்திய – இலங்கை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன மேற்கொண்டுவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கது – இந்திய நிதியமைச்சர் தெரிவிப்பு!

Saturday, November 4th, 2023
இந்திய - இலங்கை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன மேற்கொண்டுவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை என  இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களை பாதுகாக்க தேசிய கெடட் படையின் தலைமையில் சமூக புலனாய்வு பிரிவு – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தெரிவிப்பு!

Saturday, November 4th, 2023
போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக தேசிய கெடட் படையின் தலைமையில் சமூக புலனாய்வு பிரிவொன்றை ஸ்தாபிக்க திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக தென் கொரிய ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளிப்பு!

Friday, November 3rd, 2023
இலங்கையின் முன்னேற்றத்திற்கு தொடர்ச்சியான பங்களிப்பை வழங்குவதாக தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மீண்டும் உறுதியளித்துள்ளார். ஐக்கிய... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் மற்றும் இந்திய நிதி அமைச்சர் சந்திப்பு – இந்தியா – பௌத்த தொடர்புகளைப் பலப்படுத்த 15 மில்லியன் அமெரிக்க டொலர் அன்பளிப்பு!

Friday, November 3rd, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (02) நடைபெற்றது. ... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்காக மேலும் 10,000 வீடுகள் – பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

Friday, November 3rd, 2023
இந்திய வீடமைப்புத் திட்டத்தின் 4 ஆம் கட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்காக மேலும் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டத்தை இந்திய அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பல முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன – அரச மருந்தாளர் சங்கம் குற்றச்சாட்டு!

Friday, November 3rd, 2023
NMRA எனப்படும் தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பல முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அரச மருந்தாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த ஆவணங்களை அழிப்பதில்... [ மேலும் படிக்க ]

மதுபான பாவனை – இலங்கையில் நாளொன்றுக்கு 40 பேர் அகால மரணம் – மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் அதிர்ச்சி தகவல்!

Friday, November 3rd, 2023
மதுபான பாவனையால் இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 40 பேர் அகால மரணமடைவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. மது அருந்துவதால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,000 பேர்... [ மேலும் படிக்க ]

கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Friday, November 3rd, 2023
கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்பட்டு மூன்று மாதங்களுக்குள் நியமனங்கள் பூர்த்தி செய்யப்படும் என பிரதமர் தினேஷ்... [ மேலும் படிக்க ]