தினசரி செய்திகள்

கொழும்பு துறைமுகத்தில் ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையத்தை அமைப்பதற்கு அரை பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் உறுதியளிப்பு!

Wednesday, November 8th, 2023
இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் தெற்காசிய பிராந்தியத்திற்கு முக்கியமான உட்கட்டமைப்பை வழங்கக் கூடிய ஒரு ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் பணிக்கு... [ மேலும் படிக்க ]

அரச சேவையை வினைத்திறனாகவும் பொதுமக்களுக்குப் பொறுப்புக் கூறக்கூடிய நிலைக்குக் கொண்டுசெல்வதற்கும் உப குழுவொன்றை நியமிப்பதற்கு பரிந்துரை!

Tuesday, November 7th, 2023
அரசாங்க சேவையை மிகவும் வினைத்திறன் மிக்கதாகவும், பொதுமக்களுக்குப் பொறுப்புக் கூறக்கூடிய நிலைக்குக் கொண்டுசெல்வதற்கான உப குழுவொன்றை நியமிப்பதற்கு வெளிப்படையான மற்றும்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் பார்வைக்குறைபாட்டினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்ப – கண் சிகிச்சை வைத்திய நிபுணர் மலரவன் எச்சரிக்கை!

Tuesday, November 7th, 2023
யாழில் பார்வைக்குறைபாட்டினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக கண் சிகிச்சை வைத்திய நிபுணர் மு.மலரவன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளின் உள்விவகாரங்களில் சீனா தலையிடாது – யாழ் மாவட்ட சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு இடித்துரைத்தார் யாழ்ப்பாணம் வந்த சீனத் தூதுவர்!

Tuesday, November 7th, 2023
வெளிநாடுகளின் உள்விவகாரங்களில் சீனா தலையிடாது எனத் தெரிவித்துள்ள சீனத் தூதுவர் பொருளாதார அபிவிருத்தி விடயங்களில் உதவிகள் செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

எரிசக்தித் துறைக்கு மேலதிகமாக விவசாயம் மற்றும் கைத்தொழில் துறையிலும் முதலீடுகளை மேற்கொள்ளுங்கள் – ஈரானுக்கு பிரதமர் தினேஷ் குணவர்த்தன அழைப்பு!

Tuesday, November 7th, 2023
எரிசக்தித் துறைக்கு மேலதிகமாக விவசாயம் மற்றும் கைத்தொழில் துறையிலும் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ஈரானுக்கு பிரதமர் தினேஷ் குணவர்த்தன அழைப்பு விடுத்தார். ஈரானின் புதிய தூதுவர்... [ மேலும் படிக்க ]

நுண்கடன் நிறுவனங்களால் நாட்டில் 30 இலட்சம் பேர் அவதி – இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டு!

Monday, November 6th, 2023
இலங்கையில் சுமார் 11,000 நுண்கடன் நிறுவனங்கள் இயங்கி வருகின்ற போதிலும் 5 நிறுவனங்களே பதிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் மாவட்ட ரீதியான விற்பனை விலைப் பட்டியல் வெளியானது!

Monday, November 6th, 2023
ஒவ்வொரு மாவட்டத்திலும் விற்கப்பட வேண்டிய லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைப் பட்டியல் வெளியாகியுள்ளது. லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை கடந்த சனிக்கிழமை நள்ளிரவு முதல்... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவு இடைநிறுத்தம் – அர்ஜுன ரணதுங்க தலைமையில் இடைக்கால நிர்வாக குழு நியமனம் –அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பும் வெளியானது!

Monday, November 6th, 2023
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவு இடைநிறுத்தம் மற்றும் இடைக்கால நிர்வாக குழு நியமனம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை... [ மேலும் படிக்க ]

சீன முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர் – வடக்கு மக்களும் அதனை வரவேற்க தயாராகவுள்ளனர் என்றே நம்புகிறேன் – இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தெரிவிப்பு!

Monday, November 6th, 2023
சீனாவில் இருந்து இலங்கைக்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது. விசேடமாக வடக்கு மாகாணத்திற்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது என இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங்... [ மேலும் படிக்க ]

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு எதிர்பார்ப்பு – வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தகவல்!

Monday, November 6th, 2023
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக... [ மேலும் படிக்க ]