தினசரி செய்திகள்

வருடத்தின் முதல் 10 மாதங்களில் 5156 பேர் கண் தானம் – தேசிய கண் மருத்துவ சங்கம் தெரிவிப்பு!.

Thursday, November 9th, 2023
இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் 5156 பேர் கண் தானம் செய்துள்ளதாக தேசிய கண் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அவர்களில் 977 இலங்கையர்கள் மற்றும் 2468 வெளிநாட்டவர்கள் 3445 பேருக்கு கண்... [ மேலும் படிக்க ]

வடக்கு மக்கள் அனுபவித்து வரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் – பிரதமர் தினேஷ் குணவர்தன உறுதியளிப்பு!

Thursday, November 9th, 2023
வடமாகாண மக்கள் அனுபவித்து வரும் பாரிய குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன உறுதியளித்துள்ளார். பாராளுமன்ற... [ மேலும் படிக்க ]

கடந்த ஒரு வாரத்தில் டெங்கு நோயினால் 4 பேர் உயிரிழப்பு – சுகாதார திணைக்களம் தெரிவிப்பு!.

Thursday, November 9th, 2023
கடந்த ஒரு வாரத்தில் டெங்கு நோயினால் 4 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. டெங்கு நோயினால் இந்த வருடத்தில் மாத்திரம் 43 மரணங்கள் பதிவாகியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

நாட்டிலுள்ள 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாரான நிலையில் உள்ளனர் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே தெரிவிப்பு!

Thursday, November 9th, 2023
நாட்டிலுள்ள 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாரான நிலையில் உள்ளனர் என்றும் இதனால் எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியிலும் 95 வைத்தியசாலைகளை மூட நேரிடும் என்றும் அரச மருத்துவ... [ மேலும் படிக்க ]

சித்திரசிறி குழுவின் அறிக்கை அமைச்சரவை உபகுழுவிற்கு உத்தியோகபூர்வமாக கையளிப்பு!

Thursday, November 9th, 2023
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய யாப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட “சித்திரசிறி குழுவின் அறிக்கை” அமைச்சரவை உபகுழுவிற்கு நேற்று உத்தியோகபூர்வமாக... [ மேலும் படிக்க ]

தனியார் பேருந்தை முந்திச்செல்லும் போட்டி – தரிப்பிடத்தில் நின்ற பயணிகளை ஏற்றாது வேகமாக சென்ற இ.போ.ச பேருந்து – அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பயணிகள் கோரிக்கை!

Wednesday, November 8th, 2023
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வழித்தடத்தில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் இ.போ.ச பேருந்து ஒன்று இன்று அதிகாலை தனியார் பேருந்தை முந்திச்செல்லும் நோக்கத்துடன் பஸ் தரிப்பிடத்தில்... [ மேலும் படிக்க ]

கட்சி எடுக்கும் தீர்மானங்களுக்கு ஆதரவாக செயற்படுவேன் – சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Wednesday, November 8th, 2023
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கட்சி எடுக்கும் தீர்மானங்களுக்கு ஆதரவாக செயற்படுவேன் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டவர்களுக்கு இனி காணிகள் விற்கப்படமாட்டாது – அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Wednesday, November 8th, 2023
வெளிநாட்டவர்களுக்கு இனி காணிகள் விற்கப்படமாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

இடைக்கால குழுவை நியமிப்பதற்கான முடிவை மாற்றிக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழுத்தம் பிரயோகித்தார் – அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவிப்பு!

Wednesday, November 8th, 2023
இடைக்கால குழுவை நியமிப்பதற்கான தனது முடிவை மாற்றிக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு அழுத்தம் பிரயோகித்ததாக அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும்... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுச் செல்ல பிரதேச செயலாளர்களின் சங்கம் இணக்கம் – நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, November 8th, 2023
அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுச் செல்ல பிரதேச செயலாளர்களின் சங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன... [ மேலும் படிக்க ]