தினசரி செய்திகள்

சீன மக்கள் குடியரசிடமிருந்து பொலிஸ் திணைக்களத்திற்கு மோட்டார் சைக்கிள்களும் கணனிகளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிப்பு!

Saturday, November 11th, 2023
சீன மக்கள் குடியரசினால் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 26 ரனொமொடோ (RANOMOTO) வகை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 100 LENOVO டெஸ்க்டொப் கணனிகள் ஆகியவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்... [ மேலும் படிக்க ]

தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, சபையில் இல்லாத காரணத்தினால் மக்களுக்கு ஜே.வி.பியின் மீது சந்தேகம் ஏற்பட்டது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Friday, November 10th, 2023
தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, சபையில் இல்லாத காரணத்தினால் மக்களுக்கு ஜே.வி.பியின் மீது சந்தேகம் ஏற்பட்டது என ஆளும் தரப்பு பிரதம கொரடாவும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன... [ மேலும் படிக்க ]

நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, November 10th, 2023
நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை(13) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக. கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை... [ மேலும் படிக்க ]

நிதித் துறையின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கியின் பணிப்பாளர் சபை அங்கீகாரம்!

Friday, November 10th, 2023
நாட்டின் நிதித் துறையின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கியின் பணிப்பாளர் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையின் பொருளாதார... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் போராடம்!

Friday, November 10th, 2023
யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலகம் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஒன்று கூடிய கடற்றொழிலாளர்கள்... [ மேலும் படிக்க ]

கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு சீனி இறக்குமதியாளர்கள், வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவிடம் கோரிக்கை!

Friday, November 10th, 2023
சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு சீனி இறக்குமதியாளர்கள், வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, அதிகபட்ச சில்லறை... [ மேலும் படிக்க ]

இலங்கை மாணவர்களுக்கு அதிக புலமைப்பரிசில் வாய்ப்பு – இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிப்பு!

Friday, November 10th, 2023
இலங்கை மாணவர்களுக்கு அதிக புலமைப்பரிசில் வாய்ப்புகளை எதிர்காலத்தில் இந்தியா வழங்க உள்ளது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று (10) தெரிவித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயம்... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலைகளில் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை சேர்க்கும்போது ஏற்கனவே உள்ள விதிமுறைகளை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் – தேசிய கணக்காய்வு அலுவலகம் வலியுறுத்து!

Thursday, November 9th, 2023
தேசிய பாடசாலைகளில் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை சேர்க்கும்போது ஏற்கனவே உள்ள  விதிமுறைகளை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என தேசிய கணக்காய்வு அலுவலகம்... [ மேலும் படிக்க ]

வடக்கில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கண் பரிசோதிக்கப்பட்டு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்படும் – கண் சிகிச்சை வைத்திய நிபுணர் மலரவன் அறிவிப்பு!

Thursday, November 9th, 2023
எதிர்வரும் தை மாதம் வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கண் பரிசோதிக்கப்பட்டு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்படும் என கண் சிகிச்சை வைத்திய நிபுணர் மு.மலரவன்... [ மேலும் படிக்க ]

மன்னார் படுகையில் 250 மெகாவாட் திறன் கொண்ட புதிய காற்றாலை மின் நிலையத்தை அமைக்க அதானி குழுமத்துடன் விரைவுபடுத்தப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் பணிகள்!

Thursday, November 9th, 2023
மன்னார் படுகையில் 250 மெகாவாட் திறன் கொண்ட புதிய காற்றாலை மின் நிலையத்தை அமைப்பதற்காக, இந்தியாவின் அதானி குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் பணி... [ மேலும் படிக்க ]