தினசரி செய்திகள்

வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் இளைஞன் உயிரிழப்பு – வழக்கு விசாரணைகள் நாளையதினம்யாழ்.நீதவான் நீதிமன்றில்!

Thursday, November 23rd, 2023
பொலிஸாரின் சித்திரவதையால் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்படவுள்ளது. கடந்த... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிகரிக்கும் எய்ட்ஸ் நோயாளிகள் – பாடசாலை மாணவர்கள் உட்பட 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் கணிசமான அளவு பதிவாகியுள்ளதாக தகவல்!

Thursday, November 23rd, 2023
நாட்டில் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் பதிவான எய்ட்ஸ் நோயாளிகளில் பாடசாலை மாணவர்கள் உட்பட 15-24 வயதுக்குட்பட்டவர்கள் கணிசமான அளவு உள்ளதாக தெரியவந்துள்ளது. எயிட்ஸ் மற்றும்... [ மேலும் படிக்க ]

விசாரணைகள் நிறைவடைவதற்கு முன்னரே பொலிஸாரால் பகிரங்கப்படுத்தப்பட்டது தகவல் – உண்மைத் தன்மை தொடர்பில் சிக்கல் என சட்டத்தரணிகள் மற்றும் கைதிகளின் உரிமைகளுக்காக வாதிடும் அமைப்பு சுட்டிக்காட்டு!

Thursday, November 23rd, 2023
தடுப்புக் காவலில் உயிரிழந்த வட்டுக்கோட்டை இளைஞன் தொடர்பான விசாரணைகள் நிறைவடைவதற்கு முன்னரே பொலிஸாரால் பகிரங்கப்படுத்தப்பட்ட தீர்மானங்களின் உண்மைத் தன்மை தொடர்பில் சிக்கல்கள்... [ மேலும் படிக்க ]

நீதிபதி சரவணராஜா விவகாரம் – விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, November 22nd, 2023
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் பாலியல் கல்வி – கல்வி சீர்திருத்தத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Wednesday, November 22nd, 2023
உலகின் பல அபிவிருத்தியடைந்த நாடுகளில் கூட இணைய பாவனை கட்டுப்பாடுகளுடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை துஷ்பிரயோகம் செய்வதால் சிறுவர் துஷ்பிரயோகம் உட்பட பல... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண நீதிமன்ற கட்டட தொகுதிக்கு தாக்குதல் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் இருந்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி விலகல்!

Wednesday, November 22nd, 2023
யாழ்ப்பாண நீதிமன்ற கட்டட தொகுதிக்கு கல் வீசிய சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் இருந்து தான் விலகி கொள்வதாக யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு மே... [ மேலும் படிக்க ]

டிஜிட்டல் மயமாகும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, November 22nd, 2023
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்கி, எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டம்... [ மேலும் படிக்க ]

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றம்!

Wednesday, November 22nd, 2023
2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் நான்கு உத்தியோகத்தர்கள் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார்கள் – விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட வரவதாக யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவிப்பு!

Tuesday, November 21st, 2023
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் நான்கு உத்தியோகத்தர்கள் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார்கள் என இனங்காணப்பட்டுள்ளார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் நால்வரும்... [ மேலும் படிக்க ]

2.9 பில்லியன் டொலர் கடனுதவியின் – சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அடுத்த மாதம் 6 ஆம் திகதி கூடும் – நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவிப்பு!

Tuesday, November 21st, 2023
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 2.9 பில்லியன் டொலர் கடனுதவியின் இரண்டாம் தவணை தொடர்பில் தீர்மானிக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அடுத்த மாதம் 6 ஆம் திகதி கூடவுள்ளதாக நிதி... [ மேலும் படிக்க ]