தினசரி செய்திகள்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கும் வரை தமிழர்களுக்கு விமோசனம் கிடையாது –பிரபாகரனே நூற்றுக்கும் அதிகமான தமிழ்த் தலைவர்களைப் படுகொலை செய்தார் – நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Friday, January 12th, 2024
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கும் வரை தமிழர்களுக்கு விமோசனம் கிடையாது. அதுமட்டுமல்லாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் சாபக்கேடு." என்றும் நாடாளுமன்றத்தில் நீதி... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட தொகுதிப்பங்கீட்டு நிதியை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு வழங்க நடவடிக்கை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Friday, January 12th, 2024
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகுதிப்பங்கீட்டு நிதியை, இம்முறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சி பிரதம... [ மேலும் படிக்க ]

சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டதற்கிணங்கவே இராணுவத்தினர் களமிறக்கப்பட்டனர் – வைத்தியசாலைகளின் தேவைகளுக்கேற்ப படையினரை அனுப்புவதற்கு தயாராகுமாறு பாதுகாப்புப் படைத தலைமையக தளபதிகளுக்கும் அறிவுறுத்து!

Friday, January 12th, 2024
போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால், இராணுவத்தினர் களமிறங்கி வைத்தியசாலை செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டதற்கிணங்கவே இப்பணிகளில் ஈடுபட இராணுவத்தினர்... [ மேலும் படிக்க ]

வேலணைமுதல் புங்குடுதீவு வரையான பாலம் புனரமைப்பு தொடர்பில் வருட இறுதிக்குள் நடவடிக்கை -அமைச்சர் பந்துல தெரிவிப்பு!

Friday, January 12th, 2024
வடக்கில் வேலணைத் துறையிலிருந்து புங்குடு தீவு வரையான நான்கு கிலோ மீற்றர் நீளமான பாலத்தை புனரமைக்கும் நடவடிக்கைகளை, இவ்வருட இறுதிக்குள் முன்னெடுக்க முடியும் என போக்குவரத்து,... [ மேலும் படிக்க ]

மலக்கழிவகற்றும் பவுசர்களை ஜீ.பி.எஸ். தொழினுட்பத்தினூடாக கண்காணிக்க நடவடிக்கை – வடக்கு ஆளுநர் அறிவுறுத்து!

Friday, January 12th, 2024
யாழ்ப்பாணத்தில் மலக்கழிவுகள் உரியவாறு அப்புறப்படுத்தாமையால் பல்வேறு சிக்கல்களை எதிர்க்கொள்ள நேரிட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களிடம், ஆளுநர்... [ மேலும் படிக்க ]

அனைத்து பயணிகள் போக்குவரத்து சேவை பேருந்துகளிலும் சிசிடிவி கெமராக்களை பொருத்த நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவிப்பு!

Friday, January 12th, 2024
அனைத்து பயணிகள் போக்குவரத்து சேவை பேருந்துகளிலும் சிசிடிவி கெமராக்களை பொருத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் இது தொடர்பில் எதிர்காலத்தில் அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் ஒழுக்கத்தை பாதுகாக்கும் வகையில் மீண்டும் வகுப்புகள் – சுற்றறிக்கை வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Friday, January 12th, 2024
பாடசாலைகளில் ஒழுக்கத்தை பாதுகாக்கும் வகையில் மீண்டும் வகுப்புகளை நடத்துவது தொடர்பான சுற்றறிக்கை எதிர்வரும் காலப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்க நடவடிக்கை – மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க அறிவிப்பு!

Friday, January 12th, 2024
நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இந்த வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா... [ மேலும் படிக்க ]

யாழ்மாவட்டத்தில் ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் வடக்கு ஆளுநரால் அங்குரார்ப்பணம்! .

Thursday, January 11th, 2024
யாழ்ப்பாணத்திலுள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் நேற்று (10.01.2024)  அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களின் பணி நேரம் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகள் – நடைமுறைப்படுத்தியது பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு!

Thursday, January 11th, 2024
அரச ஊழியர்களின் பணி நேரம் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகளை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ளது. அதற்கமைய அரச... [ மேலும் படிக்க ]