தினசரி செய்திகள்

24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோகிராம் அரிசியை இலவசமாக வழங்க தீர்மானம்

Friday, May 10th, 2024
இலங்கையிலுள்ள 24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோகிராம் அரிசியை இலவசமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தீர்மானத்திற்கமைய இந்ந நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் பதவிப் பிரமாணம் !.

Friday, May 10th, 2024
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் இன்று (10) பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இன்று காலை 9.30 க்கு நாடாளுமன்றம் கூடியதை தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

நடைபெற்றுவரும் சாதாரண தரப் பரீட்சையில் முறைகேடு – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!.

Friday, May 10th, 2024
தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (10) முறைப்பாடு செய்யவுள்ளதாக பரீட்சைகள்... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறக்கப்பட்டன!

Friday, May 10th, 2024
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம்.... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் காலத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு !

Thursday, May 9th, 2024
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் காலத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர்... [ மேலும் படிக்க ]

முறையான விடுமுறை அனுமதியின்றி பணிக்கு சமுகமளிக்காத அனைத்து அரச அதிகாரிகளுக்கும் இராஜினாமா அறிவிப்பை வெளியிடுமாறும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Thursday, May 9th, 2024
கொரோனா - 19 தொற்றுநோய்களின் போது வெளிநாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பணிக்குத் திரும்பத் தவறிய அரசாங்க அதிகாரிகளின் விடுமுறைக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான புதிய சுற்றறிக்கை... [ மேலும் படிக்க ]

கடன் நிலைத்தன்மையை உறுதி செய்யாமல் நாட்டின் பொருளாதாரத்தை நீண்ட கால அடிப்படையில் முன்னெடுத்துச் செல்வது சாத்தியமில்லை – ஜனாதிபதி ரணில் சுட்டிக்காட்டு!

Thursday, May 9th, 2024
கடன் நிலைத்தன்மையை உறுதி செய்யாமல் நாட்டின் பொருளாதாரத்தை நீண்ட கால அடிப்படையில் முன்னெடுத்துச் செல்வது சாத்தியமில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , IMF இன்... [ மேலும் படிக்க ]

இலங்கை – கொரியா இடையே தொழில்சார் ஒத்துழைப்பு – அமைச்சர் சுசில் – இலங்கைக்கான கொரிய தூதுவர் திருமதி மியோன் லீக்குடன் கலந்துரையாடல்!

Thursday, May 9th, 2024
இலங்கை – கொரியா இடையிலான தொழில்சார் மற்றும் பயிற்சி வாய்ப்புகளுடன் கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அண்மையில் இலங்கைக்கான கொரிய தூதுவர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட வீதிப்பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபவனி!

Thursday, May 9th, 2024
விதிப்பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று (09) வியாழக்கிழமை மு.ப 8.30 மணியளவில் வேம்படிச் சந்தியிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலை... [ மேலும் படிக்க ]

முறையான திட்டம், அனுபவம் மற்றும் சர்வதேச தொடர்புகள் – இதுவே விழுந்த நாட்டை மீட்க முடியும் என்ற நம்பிக்கையை தந்தது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Thursday, May 9th, 2024
முறையான திட்டம், அனுபவம் மற்றும் சர்வதேச தொடர்புகள் என்பவற்றின் காரணமாகவே தனியொரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதும் எவ்வித நிபந்தனைகளும் இன்றி நாட்டைப் பொறுப்பேற்றதாகவும்... [ மேலும் படிக்க ]