தினசரி செய்திகள்

பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய பொறிமுறை – பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலமும் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி உறுதியளிப்பு!

Sunday, May 12th, 2024
பொருளாதார நெருக்கடியின்போது குடும்பத்தைக் கவனிப்பதில் பெண்கள் எதிர்கொண்ட சவால்களை தான் நன்கு அறிவதாகவும், பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் முதன்முறையாக பெண்களை வலுவூட்டும்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் சேவையில் தொல்லியல் பட்டதாரிகள் புறக்கணிப்பு – பட்டம் பயனற்று போய்விட்டது என வடக்கின் தொல்லியல் பட்டதாரிகள் கவலை!

Sunday, May 12th, 2024
ஆசிரியர் சேவைக்குள் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்காக தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்பின்போது வடக்கு மாகாணத்தில் மாத்திரம் தொல்லியல் துறை பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க – இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் சந்திப்பு – வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் எனவும் உறுதியளிப்பு!

Saturday, May 11th, 2024
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிற்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு அமெரிக்கத் தூதரகத்தில்... [ மேலும் படிக்க ]

வடக்கின் வீதி ஒழுக்கத்தை பேணுவதற்கு பொலிஸார் புதிய பொறிமுறை – சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் சி.ஏ.தனபால தெரிவிப்பு!

Saturday, May 11th, 2024
வடமாகாணத்தில் வீதி ஒழுக்கத்தை பேணுவதற்கு பொலிஸார் பல புதிய செயற்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் சி.ஏ.தனபால  தெரிவித்துள்ளார். அதன்படி,... [ மேலும் படிக்க ]

நான்கு ஆண்டுகளுக்குள் சுமார் 81 அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டு!

Saturday, May 11th, 2024
கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் சுமார் 81 அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (10.05.2024) முன்வைக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

2024 இறுதிக்குள் 3 பில்லியன் டொலருக்கு அதிக முதலீடுகளை கொண்டுவர முடியும் – நாடு இருந்த நிலையில் 200% மாற்றம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Saturday, May 11th, 2024
2024ஆம் ஆண்டு இறுதிக்குள் நிதியமைச்சு வழங்கியுள்ள ஒரு பில்லியன் டொலர்கள் என்ற முதலீட்டு இலக்கை மூன்று மடங்குகளாக அதிகரித்து சுமார் 3 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீடுகளை... [ மேலும் படிக்க ]

நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விட்டதாக விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Saturday, May 11th, 2024
சர்வதேச கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் நிறைவடையும் என்றும் அப்போது நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விட்டதாக... [ மேலும் படிக்க ]

வாக்குமூலத்துக்காக காரணம் குறித்து அழைக்கப்படும் நபர் கேள்வி எழுப்பினால் காரணத்தை அறிவிக்க வேண்டும் – சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு!

Friday, May 10th, 2024
வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக ஒருவர் பொலிஸாருக்கு அழைக்கப்படும் போது, ​​அந்த நபர் கேள்வி எழுப்பினால் அழைப்பிற்கான காரணத்தை உரிய தரப்பினருக்கு அறிவிக்க வேண்டும் என... [ மேலும் படிக்க ]

ஆங்கில பாடம் தொடர்பான ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நேர்முகத்தேர்வு இன்று ஆரம்பபம் – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Friday, May 10th, 2024
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆங்கில பாடம் தொடர்பான ஆட்சேர்ப்பு நேர்முகத்தேர்வு இன்று (10) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

18 வயதை பூர்த்தி செய்த 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Friday, May 10th, 2024
18 வயதை பூர்த்தி செய்த 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை 2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]