தினசரி செய்திகள்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

Thursday, May 16th, 2024
தமிழ் நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரையான கப்பல் சேவையை நாளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த கப்பல் சேவையை கடந்த 13... [ மேலும் படிக்க ]

நாட்டின் ஸ்திரத்தன்மை சட்டத்தை அமுல்படுத்துவதிலேயே தங்கியுள்ளது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டு!

Thursday, May 16th, 2024
நாடாளுமன்றம் கலைக்கப்படும் என சிலர் கூறுவதால்,  பங்குச் சந்தை வீழ்ச்சியடைகிறது. ஆனால் அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் தெரிவித்ததை அடுத்து, மீண்டும்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஜூலையில் வெளியிடப்படும் -அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, May 16th, 2024
ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி, தனது... [ மேலும் படிக்க ]

500 டிப்ளோமா ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம் – அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அறிவிப்பு!

Wednesday, May 15th, 2024
500 டிப்ளோமாதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அந்த நியமனம் வழங்கப்படும் என்றும் கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையிலான அரசு நாட்டை கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுள்ளது – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Wednesday, May 15th, 2024
நாட்டின் பொருளாதார சவாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் அரசியல் சவாலாக எடுத்துக் கொள்ளாமல், நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்காக ஏற்றுக்கொண்டதென தொழில் மற்றும்... [ மேலும் படிக்க ]

ஊழலை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்க புரட்சிகரமான நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Wednesday, May 15th, 2024
ஊழலை ஒழிக்க பல புரட்சிகரமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.. தெல்தெனிய நீதிமன்ற வளாகத்தை இன்று புதன்கிழமை (15) காலை திறந்துவைத்து... [ மேலும் படிக்க ]

புலிகள் அமைப்புக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் தடை: – இந்திய மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

Wednesday, May 15th, 2024
பயங்கரவாதிகள் என்ற வரையறையின் கீழ் புலிகள் இயக்கத்தை இந்திய மத்திய அரசு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு)... [ மேலும் படிக்க ]

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி விவகாரம் – அச்சமரமய தேவையில்லை என தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, May 15th, 2024
அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் தேவையற்ற அச்சம்கொள்ள தேவையில்லை என தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்தியர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம... [ மேலும் படிக்க ]

கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் – மழை நிலைமை மேலும் தொடரும் என வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறல்!

Wednesday, May 15th, 2024
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின் பல... [ மேலும் படிக்க ]

இரட்டைக் குடியுரிமை குறித்து விசாரணை நடத்தும் திறன் ஆணையத்திற்கு இல்லை – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Tuesday, May 14th, 2024
எந்தவொரு தேர்தலுக்கும் வேட்புமனு தாக்கல் செய்யும் நபர்களின் இரட்டைக் குடியுரிமை குறித்து விசாரணை நடத்தும் திறன் தனது ஆணையத்திற்கு இல்லை என்று தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]