நாட்டில் குற்றச் செயல்களை ஒடுக்குவதற்கு மக்களின் ஆதரவு பொலிஸாருக்கு தேவை – பொலிஸாரை நம்பிய சமூகம் பாதுகாக்கப்படுமென பொலிஸ் மாஅதிபர் தெரிவிப்பு!
Saturday, June 8th, 2024
நாட்டில்
குற்றச் செயல்கள், போதைப்பொருள் மற்றும்
பாதாள உலகக் கும்பல்களை ஒடுக்குவதற்கு மக்களின் ஆதரவு தொடர்ந்து பொலிஸாருக்கு தேவை
என்றும், பொலிஸாரை நம்பிய சமூகம்... [ மேலும் படிக்க ]


