தினசரி செய்திகள்

பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் – ஆட்கள் பதிவுத் திணைக்களம் அறிவிப்பு!

Friday, June 14th, 2024
பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என ஆட்கள் பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. முதன்முறையாக அடையாள... [ மேலும் படிக்க ]

பின்னடைவைச் சந்தித்த சமுர்த்தி இயக்கத்தை புத்துயிர் பெறவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, June 13th, 2024
அரசியல் தலையீடுகளாலும் பல்வேறு கோரிக்கைகளாலும் பின்னடைவைச் சந்தித்த சமுர்த்தி இயக்கத்தை புத்துயிர் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வாக்குகளைக் குறிவைத்துச் செயற்படும் அரசியல்வாதிகள் தொடர்பில் தமிழ் மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும் – நாமல் ராஜபக்ஸ எச்சரிக்கை!

Thursday, June 13th, 2024
வாக்குகளைக் குறிவைத்துச் செயற்படும் அரசியல்வாதிகள் தொடர்பில் தமிழ்த் தலைவர்களும் தமிழ் மக்களும் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய... [ மேலும் படிக்க ]

அரச சார்பற்ற நிறுவனங்கள் தரவரிசையில் இலங்கை முன்னேற்றம் – பல சீர்திருத்தங்களின் பெறுபேறாக இது அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டு!

Thursday, June 13th, 2024
ஆசிய சமூக சேவைத் துறையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGO),தரவரிசையில் இலங்கை முன்னேறியுள்ளது. 2024 ஆண்டு ஆசிய சமூக சேவை துறையின் செயல் திறனை அளவிடும் DOING Good INDEX தரப்படுத்தப்படுத்தல்... [ மேலும் படிக்க ]

நினைவேந்தல் குறித்து நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிப்பு!

Thursday, June 13th, 2024
நினைவேந்தல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுவரையான... [ மேலும் படிக்க ]

டெங்கு அபாய வலயங்கள் 14 ஆக அதிகரிப்பு – இரண்டாவது அதிக டெங்கு நோயாளர்கள் மாவட்டமாக யாழ்ப்பாணம் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

Thursday, June 13th, 2024
நாட்டில் தொடர்ந்தும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்தள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையுடனான காலநிலையை... [ மேலும் படிக்க ]

“திருநங்கைகளின் உணர்வுகளை தவறாக சித்தரிக்காதே” – ஊடகவியலாளர் பிரதீபன் வீடு மீது தாக்குதல்!

Thursday, June 13th, 2024
யாழ் பிராந்தியத்தின் பிரபல ஊடகவியலாளரான பிரதீபனின் இல்லம் இனம்தெரியாதவர்களால் நள்ளிரவு தாக்கப்பட்டுள்ளது திருநங்கைகளின் உணர்வுகளை தவறாக சித்தரிக்காதே" எனக் கூறியே குறித்த... [ மேலும் படிக்க ]

இலவச குடிநீர் இணைப்பைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Tuesday, June 11th, 2024
முல்லைத்தீவு நகரில் மாமூலை, கணுக்கேணி கிழக்கு, கணுக்கேணி மேற்கு கிராமங்களில் இதுவரை இலவச குடிநீர் இணைப்பைப் பெற்றுக்கொள்ளாத மக்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது... [ மேலும் படிக்க ]

1700 கிலோ எடைகொண்ட வாகனத்தை தாடியில் கயிறு கட்டி இழுத்த இலங்கை முதியவர் – சோழன் சாதனை புத்தகத்திலும் பதிவு!

Tuesday, June 11th, 2024
தமிழ்நாடு சிங்கம்புணரியில் 1700 கிலோ எடை உள்ள சரக்கு வாகனத்தை இலங்கை முதியவர் தனது தாடியால் கயிறு கட்டி 15 நிமிடங்களில் 510 மீட்டர் தூரம் இழுத்து சாதனை படைத்துள்ளார். இலங்கையின்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டம் – 19 ஆம் திகதி அன்று ஜனாதிபதி தலைமையில் முன்னெடுப்பு!

Tuesday, June 11th, 2024
ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டத்தின் கொழும்பு மாவட்ட புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு, எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில்... [ மேலும் படிக்க ]