தினசரி செய்திகள்

மன்னார் நகர சபைத் தவிசாளர் தொடர்பான விசாரணை: கால அவகாசம் நிறைவடைவதால் வர்த்தமானி மீளப்பெறப்பட்டு யாழ். மேல் நீதிமன்ற வழக்கு முடிவுறுத்தம்

Wednesday, June 3rd, 2026
!.....மன்னார் நகர சபைத் தவிசாளர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் கால எல்லை நாளையுடன் (04ஆம் திகதி) நிறைவடைவதால், அந்த வர்த்தமானியை... [ மேலும் படிக்க ]

மாவைகலட்டி உதயதாரகை வருடாந்த விளையாட்டு நிகழ்வில் அதிதியாகும் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, May 30th, 2026
மாவைகலட்டி - தெல்லிப்பழைஉதய தாரகை விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டு நிகழ்வுகள் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு... [ மேலும் படிக்க ]

வருடாந்த இடமாற்றத் தீர்மானங்களை  தாமதமுமின்றி  நடைமுறைப்படுத்துமாறு உத்தரவு!

Friday, May 29th, 2026
...பொதுச் சேவைகள் அதிகாரிகள் தொடர்பான வருடாந்த இடமாற்றத் தீர்மானங்களை எவ்வித தாமதமுமின்றி உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொது நிர்வாக,... [ மேலும் படிக்க ]

வடமராட்சி கடலில்  படகு மூழ்கி விபத்து -தந்தை மகன் உள்ளிட்ட நால்வர் மாயம்!

Friday, May 29th, 2026
.....பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரண்டு படகுகள் காணாமல் போயுள்ள நிலையில் அதில் சென்ற தந்தை, மகன் உள்ளிட்ட மீனவர்கள் நால்வர் காணாமல் போயுள்ளனர். அவர்களை... [ மேலும் படிக்க ]

ரயில் மோதி இளம் தாய் பலி – சாலியபுரத்தில் அனர்த்தம்!

Friday, May 29th, 2026
....காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு ரயிலில் மோதி, பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம், சாலியபுர பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்... [ மேலும் படிக்க ]

மாகாண சபைகளுக்கான தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி. வலியுறுத்து

Wednesday, May 27th, 2026
............... மாகாண சபைகளுக்கான தேர்தலை பழைய முறையில் விரைவாக நடாத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. தற்போதைய நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையை கொண்டுள்ள தற்போதைய அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவு கடலில் ஒதுங்கிய சடலம் வேலு உதயகுமார் என  அடையாளம் காட்டிய உறவினர்!

Wednesday, May 27th, 2026
......கடந்த 25 ஆம் திகதி   தொழிலுக்காகச் சென்ற நிலையில்  காணாமல் போயிருந்த குருநகர் கடற்றொழிலாளர் ஒருவர் புங்குடுதீவுக் கடலில் இன்று (27) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் இன்று... [ மேலும் படிக்க ]

வருகின்றது கட்சித் தாவல் தடைச் சட்டம் – அரசாங்கம் அதிரடி முடிவு!

Wednesday, May 27th, 2026
இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) தங்களின் சொந்தக் கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்குத் தாவுவதைத் தடுக்கும் வகையில் கடுமையான "கட்சித் தாவல் தடைச் சட்டத்தை" கொண்டு வர அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

குடிநீர் அள்ளச் சென்ற பெண் மீது தாக்குதல்  – நெடுந்தீவு சம்பவம்!

Tuesday, May 26th, 2026
...நெடுந்தீவு மேற்கு 4ஆம் வட்டாரத்தில் குடிநீர் அள்ளச் சென்ற பெணை   ஒருவர் தாக்கியதில்  பெண் வைத்தியசாயில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் கடந்த... [ மேலும் படிக்க ]

காற்றாலை மின் உற்பத்திக்கு எதிரால கிராஞ்சியில் 28 ஆம் திகதி மக்கள் போராட்டம் – அணிதிரண்டு வருமாறு ஏற்பாட்டுக்குழு அழைப்பு!

Tuesday, May 26th, 2026
!.......காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிம அகழ்வுகளால் பறிபோகும் எமது பிரதேசத்தின் இருப்பையும் மக்களின் வாழ்வையும் பாதுகாக்க எதிர்வரும் 28 ஆம் நாளன்று கிரஞ்சி பொன்னாவெளி வலைப்பாடு ஆகிய... [ மேலும் படிக்க ]