தினசரி செய்திகள்

நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துபவர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படுவர் – அமைச்சர் மனுஷ நாணயக்கார எச்சரிக்கை!

Tuesday, July 9th, 2024
வெளிநாட்டு வேலைக்குச் சென்று நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துபவர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படுவார்கள் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ... [ மேலும் படிக்க ]

14 துறைகளுக்கு வரி அறவீடு – வெளியானது முக்கிய அறிவிப்பு – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Tuesday, July 9th, 2024
வரி அறவீடு குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். இதுவரையில் கவனம் செலுத்தாத 14 துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி... [ மேலும் படிக்க ]

நாட்டுக்கு புதிய பொருளாதாரத்துடன், புதிய கல்வி முறையும் விரைவில் அறிமுகமாகும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, July 9th, 2024
புதிய பொருளாதாரத்துடன் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட கல்வி முறையும் அவசியமானது எனவும், அதற்கான கல்விச் சீர்திருத்தங்கள் தற்போது... [ மேலும் படிக்க ]

பலத்த பாதுகாப்பின் மத்தியில் வைத்தியசாலை வளாகத்திலிருத வெளியேறினார் வைத்தியர் அர்ச்சுனா!

Monday, July 8th, 2024
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்  அர்ச்சுனா வடக்கு சுகாதரத் துறைக்குள் உள்ள பல்வேறு ஊழல்களை வெளிக்கொணர்ந்த நிலையில் அவருக்கு மத்திய சுகாதார அமைச்சினால் இடமாற்றம்... [ மேலும் படிக்க ]

நோயாளிகளே பாதிப்புகளை எதிர்நோக்க நேரும் – தொழிற்சங்கப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என விலகிக்கொண்டது அகில இலங்கை தாதியர் சங்கம் !

Monday, July 8th, 2024
அரச சேவை தொழிற்சங்கங்கள் இரண்டு தினங்களுக்கு முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்கப் போராட்டத்தில், தமது தொழிற்சங்கம் பங்கேற்கமாட்டாதென, அகில இலங்கை தாதியர் தொழிற்சங்கம்... [ மேலும் படிக்க ]

‘அஸ்வெசும’ வேலைத்திட்டம் தொடர்பான சகல கடமைகளில் இருந்தும் விலகுவதாக இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் ஒன்றியம் அறிவிப்பு!

Monday, July 8th, 2024
‘அஸ்வெசும’ வேலைத்திட்டம் தொடர்பான சகல கடமைகளில் இருந்தும் இன்று (8) முதல் விலகுவதாக  இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் ஒன்றியம்... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் கற்கைநெறிகளை தொடர்வதற்கு வட்டியில்லாக் கடன் – கல்வி அமைச்சு அதிரடி அறிவிப்பு!

Monday, July 8th, 2024
2022 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கற்கைநெறிகளை தொடர்வதற்கு வட்டியில்லா கடன் வழங்கும் வேலைத்திட்டத்தை... [ மேலும் படிக்க ]

சம்பள அதிகரிப்பினை வழங்குவதன் ஊடாக மக்களின் வரி சுமை அதிகரித்து செல்கின்றது – அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டு!

Monday, July 8th, 2024
தொடர்ச்சியாக சம்பள அதிகரிப்பினை வழங்குவதன் ஊடாக மக்களின் வரி சுமை அதிகரித்து செல்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத்... [ மேலும் படிக்க ]

நாட்டைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் வேளையில் சிலர் அதனைச் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Monday, July 8th, 2024
நாட்டைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் வேளையில் சிலர் அதனைச் சீர்குலைக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேநேரம் அரச சேவையாளர்களுக்கு இந்த... [ மேலும் படிக்க ]

நாட்டில் டெங்கு நோயாளர் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – காய்ச்சல் நீடித்தால் வைத்தியரை நாடுமாறு பொதுமக்களுக்கு துறைசார் தரப்பினர் அறிவுறுத்து!

Monday, July 8th, 2024
நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாக, சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு... [ மேலும் படிக்க ]