தினசரி செய்திகள்

சுழிபுரம் சந்தி பகுதியில் விபத்து – விக்டோரியா கல்லூரியின் கணிதப்பிரிவு மாணவன்   உயிரிழப்பு!

Thursday, December 5th, 2024
சுழிபுரம் சந்தி பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவன்  ஒருவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது – 17 வயதான முருகசோதி சிறி பானுசன் மோட்டார்... [ மேலும் படிக்க ]

அதிகாரசபையின் பதிவுச் சான்றிதழ் இன்றி சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட தரமற்ற மருந்துகள் புழக்கத்தில் !

Thursday, December 5th, 2024
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் பதிவுச் சான்றிதழ் இன்றி சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட தரமற்ற மருந்துகள் புழக்கத்தில் உள்ளதால், நோயாளர்களின் உயிருக்கு பாரிய ஆபத்து... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய காரணமல்ல – அனுர அரசாங்கம் தெரிவிப்பு!

Thursday, December 5th, 2024
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காரணமல்ல என அரசாங்கம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்... [ மேலும் படிக்க ]

வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீடிப்பு!

Thursday, December 5th, 2024
2023-2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 2024 டிசம்பர் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், உள்நாட்டு இறைவரித்திணைக்களம், இந்த... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை – ஒத்திவைக்கப்பட்டிருந்த உயர்தரப் பரீட்சைகள் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பம்!

Wednesday, December 4th, 2024
சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று முதல் மீண்டும் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. வெள்ளப் பெருக்கு... [ மேலும் படிக்க ]

வடக்கில் 244 கொண்டாட்டங்கள் – பொது பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில்  விசேட அறிக்கை!

Wednesday, December 4th, 2024
வடக்கில் 244 கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றில் பத்தில் சில சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால... [ மேலும் படிக்க ]

அரிசியை இறக்குமதி செய்ய  நடவடிக்கை எடுக்காவிட்டால் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு –   விவசாயிகள் சங்கம்!

Wednesday, December 4th, 2024
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அகில  இலங்கை சிறு மற்றும் நடுத்தர... [ மேலும் படிக்க ]

பலாலி சர்வதேச விமான நிலைய அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் முறைப்பாடு செய்ய புதிய தொலைபேசி இலக்கம்!

Wednesday, December 4th, 2024
யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்கள், அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் அது தொடர்பாக முறைப்பாடு செய்ய புதிய தொலைபேசி இலக்கங்கள்... [ மேலும் படிக்க ]

பொய் கூறி பயணிகளை ஏமாற்றும் இலங்கை போக்குவரத்து சபை – பாதிக்கப்பட்டவர் ஆதங்கம்!

Wednesday, December 4th, 2024
லங்கை போக்குவரத்து சபையின் நெடுந்தூர பேருந்துகளில் கடமை புரிவோர், பொய்களைச் சொல்லி பயணிகளை ஏமாற்றி அலைக்கழிப்பதாக பாதிக்கப்பட்ட ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும்... [ மேலும் படிக்க ]

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில் அரசாங்கம் – கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் விஞ்ஞான பிரிவு விரிவுரையாளர் பிரியங்க சுட்டிக்காட்டு!

Wednesday, December 4th, 2024
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் விஞ்ஞான பிரிவு விரிவுரையாளர் பிரியங்க... [ மேலும் படிக்க ]