மின்சார சபைக்குள் மாபியா – மீண்டும் 4 முதல் 5 மணி நேரம் மின்சார தடை ஏற்படும் அபாயம் – மின்சார சபை தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் எச்சரிக்கை!
Wednesday, December 11th, 2024
அரசாங்கம் மாறினாலும் மின்சார சபைக்குள் மின்சார மாபியா செயற்படுவதாக இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் நந்தன உதயகுமார... [ மேலும் படிக்க ]


