முக்கிய செய்தி

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை இழந்தனர் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, September 24th, 2024
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பிரதான மூன்று வேட்பாளர்களை தவிர, ஏனைய 35 வேட்பாளர்களும் கட்டுப்பணத்தை இழந்தனர் என தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு பாரதப் பிரதமர் மோடி வாழ்த்து

Monday, September 23rd, 2024
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அனுர குமார திஸாநாயக்கவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த... [ மேலும் படிக்க ]

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் – புதிய ஜனாதிபதி அனுர!

Monday, September 23rd, 2024
தற்போது தமக்கு வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணையை நிலை நிறுத்துவதற்காக விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல்... [ மேலும் படிக்க ]

வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் சட்டவிரோத செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்து!

Saturday, September 21st, 2024
ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் சட்டவிரோத செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. அவ்வாறான... [ மேலும் படிக்க ]

9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை!.

Friday, September 20th, 2024
9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக ஒரு கோடியே 71 இலட்சத்து 41,354 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.... [ மேலும் படிக்க ]

நெடுந்தாரகை பயணிகள் படகு அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிப்பு!

Friday, September 20th, 2024
நெடுந்தாரகை பயணிகள் படகு வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம்  உத்தியோகபூர்வமாக இன்று(19)  கையளிக்கப்பட்டுள்ளது இதையடுத்து சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நெடுந்தாரகை பயணிகள் படகு... [ மேலும் படிக்க ]

உடனடியாக கைது செய்யபடுவீர்கள் – தேர்தல் ஆணைக்குழு கடும் எச்சரிக்கை!

Friday, September 20th, 2024
தேர்தல் முடிவுகளை பெரிய திரைகளை பயன்படுத்தி, வீதிகளின் அருகில் ஒன்று கூடி பார்க்கும் தரப்பினரை கலைக்கவோ அல்லது சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவோ வாய்ப்பு உள்ளதாக தேர்தல்... [ மேலும் படிக்க ]

சீனாவின் உதவியுடன் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Thursday, September 19th, 2024
2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணைக்கு முன்னர் அனைத்து பாடசாலைகளுக்கும் தேவையான சீருடைகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த்... [ மேலும் படிக்க ]

21 ஆம் திகதிவரை அமைதியான காலப்பகுதியாக பிரகடணம் – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்!

Thursday, September 19th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நேற்று (18) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், செப்டெம்பர் 21 ஆம் திகதிவரை அமைதியான காலப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்... [ மேலும் படிக்க ]

பல்கலை மாணவர்களுக்கும் விடுமுறை – தேர்தல் ஆணைக்குழு!

Wednesday, September 18th, 2024
  பல்கலைக்கழகங்களின் பணியாட்குழுவினருக்கும் மாணவ, மாணவிகளுக்கும் வாக்களிப்பதை இலகுபடுத்தும் வகையில் விடுமுறை வழங்குதல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்றை... [ மேலும் படிக்க ]