முக்கிய செய்தி

அஸ்வெசும நலன்புரி திட்டம் – பயனாளர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மீண்டும் ஒருமுறை நீட்டிப்பு!

Thursday, November 28th, 2024
அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கூடுதல் அவகாசம் மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிகரிக்கும் எய்ட்ஸ் தொற்று – வைத்தியர் அதிர்ச்சித் தகவல்!

Thursday, November 28th, 2024
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் கூட்டாளிகளைத் தேடுவது, சரியான பாலியல் கல்வி இல்லாதது போன்ற காரணங்களால் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

தொடரும் மோசமான காலநிலை – 20 மாவட்டங்களைச் சேர்ந்த 80 ஆயிரம் பேர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

Thursday, November 28th, 2024
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 20 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த மாவட்டங்களின் 166 பிரதேச செயலாளர்... [ மேலும் படிக்க ]

அனைத்து சேவைகளும் வழமைக்கு – யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்!  

Thursday, November 28th, 2024
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனைத்து சேவைகளும் வழமைபோல நடைபெறுவதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்தள்ளது. இது தொடர்பில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது - வெள்ளப்பெருக்கு... [ மேலும் படிக்க ]

நிலவும் சீரற்ற காலநிலை –   20 மாவட்டங்களில் 80, 642 குடும்பங்களைச் சேர்ந்த 276, 550 பேர் பாதிப்பு!

Thursday, November 28th, 2024
நிலவும் சீரற்ற காலநிலையை அடுத்து 20 மாவட்டங்களில் 80, 642 குடும்பங்களைச் சேர்ந்த 276, 550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில்... [ மேலும் படிக்க ]

ஆழ்ந்த தாழமுக்கம் – திருகோணமலையிலிருந்து கிழக்காக 100 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Thursday, November 28th, 2024
தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் திருகோணமலையிலிருந்து கிழக்காக 100 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற காலநிலை – 15 மாவட்டங்களில் 22,532 குடும்பங்பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்!

Wednesday, November 27th, 2024
சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களில் 22,532 குடும்பங்களைச் சேர்ந்த 77,670 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக ஒருவர்... [ மேலும் படிக்க ]

கரைபுரண்டோடும் வெள்ளம் – முக்கிய வீதிகளின் போக்குவரத்து பாதிப்பு – சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

Wednesday, November 27th, 2024
யாழ்ப்பாணம் செல்லும் A9 பிரதான வீதியின் ஓமந்தை பகுதியில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சாரதிகள் மாற்று வீதிகளில் பயணிக்குமாறு பொலிஸார்... [ மேலும் படிக்க ]

ஜி7 வெளியுறவு துறை அமைச்சர்களின் கூட்டத்தில் ஜெய்சங்கர் பங்கேற்பு!

Wednesday, November 27th, 2024
இத்தாலி நாட்டில் ஜி7 வெளியுறவு துறை அமைச்சரிகளின் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டுக்கு சென்றுள்ளார்- அதன்படி ஜி7... [ மேலும் படிக்க ]

அவசர அறிவித்தல் !

Wednesday, November 27th, 2024
....வட மாகாணத்தில் அசாதாரண காலநிலையால் மின் வடங்கள் (conductors/கரண்ட் கம்பிகள்) அறுந்து விழக்கூடும் இவ்வாறு அறுந்து விழுந்திருப்பது அவதானிக்கப்பட்டால் உடனடியாக மின்சார சபைக்கு... [ மேலும் படிக்க ]