யாழ்ப்பாணத்தில் 3 பிள்ளைகளின் தாயார் கொரோனாவால் பலி!
Tuesday, December 14th, 2021
கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளான
3 பிள்ளைகளின் தாயார் உயிரிழந்தார். யாழ்ப்பாணம்
- அராலி வீதி, வசந்தபுரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய கண்ணன் பத்மலோஜினி என்பவரே இவ்வாறு
உயிரிழந்தார்.... [ மேலும் படிக்க ]
