முக்கிய செய்தி

யாழ்ப்பாணத்தில் 3 பிள்ளைகளின் தாயார் கொரோனாவால் பலி!

Tuesday, December 14th, 2021
கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளான 3 பிள்ளைகளின் தாயார் உயிரிழந்தார்.  யாழ்ப்பாணம் - அராலி வீதி, வசந்தபுரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய கண்ணன் பத்மலோஜினி என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் புதனன்று எரிவாயு சிலிண்டர் வெடிப்பு தொடர்பிலான அறிக்கை வெளியிடப்படும் – ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு தெரிவிப்பு !

Monday, December 13th, 2021
அண்மையில் இடம்பெற்ற சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு அறிக்கைகளைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் இறுதி அறிக்கை... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு கொமர்ஷல் வங்கியால் மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு!

Monday, December 13th, 2021
ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர்களின் நலன் கருதி 4 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை கொமர்ஷல் வங்கியின் சமூக பொறுப்பு நிதியம் அன்பளிப்பு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு – தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தக் வேண்டாம் என அமைச்சர் பீரிஸ் அறிவுறுத்து!

Monday, December 13th, 2021
நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்ற அடிப்படையிலேயே தீர்மானம் எடுக்கப்பட்டது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் பிரதமருடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தொலைபேசியில் உரையாடல் – இருத்தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் ஆராய்வு!

Monday, December 13th, 2021
பிரதமர் மகிந்த ராஜபக்ச பங்களாதேஷ் பிரதமர் சேக் ஹசீனாவை தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த தொலைபேசி உரையாடல் குறித்து பிரதமர் விசேட டுவிட்டர் பதிவு ஒன்றை... [ மேலும் படிக்க ]

வதந்திகளுக்கு இடம்கொடுக்காது மூன்றாவது தடுப்பூசியை விரைவாக பெற்றுக்கொள்கள் – பொதுமக்களுக்கு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்து!

Monday, December 13th, 2021
ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான தலைமுறையொன்றை உருவாக்குவதற்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மிகவும் முக்கியமானதாகும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டாபய சிங்கப்பூர் பயணம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

Monday, December 13th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (13) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார். தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் சென்றுள்ள ஜனாதிபதி சில... [ மேலும் படிக்க ]

மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு ஊடகக் கலாசாரத்தை உருவாக்குவது அவசியம் – வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும வலியுறுத்து!

Monday, December 13th, 2021
மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு ஊடகக் கலாசாரத்தை உருவாக்குவதன் தேவையை வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும வலியுறுத்தியுள்ளார். தேசிய வானொலியின் றுகுணு சேவையில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு பருவப் பெயர்ச்சி படிப்படியாக ஆரம்பம் – தொடர்ச்சியாக மழை பெய்ய வாய்ப்பு என வளிமண்டல திணைக்களம் எதிர்வுகூறுல்!

Monday, December 13th, 2021
நாடு முழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக ஆரம்பித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா... [ மேலும் படிக்க ]

மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றதன் பின்னர் ஏற்படும் சிறிய நோய் அறிகுறிகள் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை – வைத்தியர்கள் தகவல்!

Monday, December 13th, 2021
கொரோனா பரவலை தடுப்பதற்காக மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்ற பிறகு ஏற்படும் சிறிய நோய் அறிகுறிகளை பற்றிக் கவலைப்பட தேவையில்லை என சிறப்பு வைத்தியர் மல்காந்தி கல்ஹேனா... [ மேலும் படிக்க ]