முக்கிய செய்தி

சமயல் எரிவாயு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் – முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்!

Saturday, December 18th, 2021
எரிவாயு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் எதிர்வரும் 21ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த... [ மேலும் படிக்க ]

வீட்டு சமையல் எரிவாயுவின் ப்ரொப்பேன் செறிவு 30 சதவீதமாக இருக்க வேண்டும் – இலங்கை தர நிர்ணய நிறுவகம் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவிப்பு!

Friday, December 17th, 2021
இலங்கை தரநிர்ணய நிறுவகத்தின் தரநிலையுடனான எரிவாயு கொள்கலன்களை மாத்திரம் சந்தைக்கு விநியோகிக்குமாறு, லிட்ரோ மற்றும் லாப்ஃஸ் நிறுவனங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு பிரதேச சபைகளின் அனுமதி தேவையற்றது – நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏற்பு!

Friday, December 17th, 2021
கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு பிரதேச சபைகளின் அனுமதிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்... [ மேலும் படிக்க ]

திருக்கோவில் மண்டியாவெளிகுளம் அணைக்கட்டு உடைப்பு!

Friday, December 17th, 2021
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தாண்டியடி மண்டியாவெளிகுளத்தின் அணைக்கட்டு இன்று வெள்ளிக்கிழமை (17) காலை உடைப்பு ஏற்பட்டதையடுத்து அந்த பகுயிலுள்ள பல ஏக்கர் வேளாண்மை... [ மேலும் படிக்க ]

ஆறுகளை அண்மித்துள்ள வீடுகளை அகற்றி நீர் வளத்தை பாதுகாக்க நடவடிக்கை – சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Friday, December 17th, 2021
நாட்டில் ஆறுகளை அண்மித்துள்ள வீடுகளை அகற்றி அவற்றை பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

ஜப்பான்: அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து – 27 பேர் பலி!

Friday, December 17th, 2021
ஜப்பான் நாட்டின் ஒசாக்கா மாகாணம் கிஷிமோடோ நகரில் 8 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் மருத்துவமனை, பள்ளிக்கூடம், பல்வேறு வணிக... [ மேலும் படிக்க ]

இலங்கை அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய நாடுகள் சபையுடன் மிக நெருக்கமாக பணியாற்றியுள்ளது – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Friday, December 17th, 2021
இலங்கை அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய நாடுகள் சபையுடன் மிக நெருக்கமாக பணியாற்றியுள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அது எதிர்காலத்திலும் தொடரும் எனவும்... [ மேலும் படிக்க ]

துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை – வர்த்தக அமைச்சர் இணங்கியுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Friday, December 17th, 2021
துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்கு தேவையான நிதியை வழங்க வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இணங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள்... [ மேலும் படிக்க ]

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே – வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை சந்திப்பு – இரு தரப்பு ஒப்பந்தங்களின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வு!

Friday, December 17th, 2021
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரான கோபால் பாக்லே வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை வெளிவிவகார அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் இதன்போது இரு நாடுகளுக்கும்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி​யில் தனியார் காணியிலிருந்து பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு – பொலிசாரால் விசாரணை முன்னெடுப்பு!

Thursday, December 16th, 2021
கிளிநொச்சி​ - கோரக்கன்​கட்டு பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் இன்றும் அகழ்வுப் பணிகள்... [ மேலும் படிக்க ]