முக்கிய செய்தி

பாடசாலை நேரத்தில் வெளியில் நடமாடும் மாணவர்கள் – மேலிடத்தில் கேளுங்கள் என அதிபர் பதில்!

Wednesday, December 22nd, 2021
தேசிய பாடசாலை திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள, காரைநகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் பாடசாலை  நேரங்களில் பாடசாலைக்கு வெளியே  ஏன்  நிற்கின்றனர் என... [ மேலும் படிக்க ]

வடக்கு கல்வி நிர்வாக மோசடிகளை விசாரிக்க சுயாதீன விசாரணை குழு வேண்டும் – ஆசிரியர் சங்க உப தலைவர் வலியுறுத்து!

Wednesday, December 22nd, 2021
வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு உட்பட்ட பாடசாலைகளில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டுவந்த ஆசிரியர்கள் தற்போது அந்த பாடசாலைகளில் இல்லாத நிலையில் ஊழல் மோசடிகள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

சீனாவில் இருந்து தரமான பசளையை இறக்குமதி செய்ய நடவடிக்கை – அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!

Wednesday, December 22nd, 2021
தரமான பசளையை வழங்கவேண்டும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனாவுக்குச் செலுத்த இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ்... [ மேலும் படிக்க ]

தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை!

Wednesday, December 22nd, 2021
இலங்கையின் தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்,... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக்கொள்வது பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!

Wednesday, December 22nd, 2021
நிபந்தனைகளுக்கு அடிபணிந்து சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக்கொள்வது பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்... [ மேலும் படிக்க ]

இரண்டு வருடங்களில் சுற்றுலாத்துறைக்கு 14 மில்லியன் டொலர் இழப்பு – சுற்றுலா தங்குமிட வசதிகளை வழங்குபவர்களுக்கும் சலுகை – அமைச்சர் ரமேஷ் பத்திரண தகவல்!

Tuesday, December 21st, 2021
நாட்டில் கடந்த இரு வருடங்களில் சுற்றுலாத்துறைக்கு சுமார் 14 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாகவே இந்த... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்திலும் அச்சுறுத்தல் – மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் – வைத்தியர் யமுனானந்தா எச்சரிக்கை!

Tuesday, December 21st, 2021
உண்ணி காய்ச்சல், டெங்கு, மலேரியா நோய் தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்படுங்கள் என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் யமுனானந்தா எச்சரித்துள்ளார். இன்று யாழ்.... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தம் ஜனாதிபதி தெரிவிப்பு! – பிராந்தியத்தின் கல்விக் கேந்திர மையமாக இலங்கை உருவாக்கப்படும் – ஆஸ்திரேலியா உறுதி!

Tuesday, December 21st, 2021
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில பிரிவுகளைத் திருத்தம் செய்வதற்கு புலம்பெயர் மக்களுடன் புரிந்துணர்வுடன் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக  ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அவுஸ்திரேலிய... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டியின் கட்டணத்தை உயர்த்துவதற்கு கோரிக்கை!

Tuesday, December 21st, 2021
எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், முச்சக்கர வண்டிக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டிச் சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள்... [ மேலும் படிக்க ]

வாழ்க்கையை இரத்து செய்வதைக் காட்டிலும் நிகழ்வுகளை இரத்துச் செய்வது சிறந்தது – பொதுமக்களிடம் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்து!

Tuesday, December 21st, 2021
பொதுமக்கள் பண்டிகை காலத்தில் தமது விடுமுறை திட்டங்களை கைவிடுமாறு உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அத்னொம் கெப்ரியிசஸ் இந்த... [ மேலும் படிக்க ]