முக்கிய செய்தி

பசுமை விவசாயம் என்பது அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட சிறந்த முடிவு – அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிப்பு!

Friday, December 31st, 2021
அனைத்து சவால்களுக்கும் மத்தியிலும் பசுமை விவசாயக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். அரசாங்க... [ மேலும் படிக்க ]

துறைமுகத்தில் உள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Friday, December 31st, 2021
கடந்த சில தினங்களாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையை கண்டறிவதற்கும், பொருட்களை விநியோகிக்கும்... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம்!

Friday, December 31st, 2021
வடக்கு - கிழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 5 ஆம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும்வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

உணவு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் கொள்ள தேவையில்லை – விவசாய பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா அறிவிப்பு!

Friday, December 31st, 2021
நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் கொள்ள தேவையில்லையென விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் பிரதான உணவாக சோறு... [ மேலும் படிக்க ]

மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக போராட்டம்!

Friday, December 31st, 2021
மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. வலி.வடக்கு மீனவர் சமரசம் மற்றும் மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கங்களின்... [ மேலும் படிக்க ]

புதிய ஆண்டில் புகையிரத திணைக்களம் போன்றவை போராட்டங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Friday, December 31st, 2021
அடுத்த ஆண்டில் புகையிரத திணைக்களம் போன்றவை போராட்டங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதற்கு ஜனாதிபதி 2022 இல்... [ மேலும் படிக்க ]

பிரதமர் மஹிந்த அரசியலிலிருந்து ஓய்வு பெற முயற்சித்தாலும் நாட்டு மக்கள் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள் – இராஜாங்க அமைச்சர திலும் அமுனுகம தெரிவிப்பு!

Friday, December 31st, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற முயற்சித்தாலும் நாட்டு மக்கள் அவரை ஓய்வு பெற அனுமதிக்க மாட்டார்கள் என பயணிகள் போக்கு வரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு – அபிவிருத்திக்கான சவுதி நிதியம் பிரதமரிடம் உறுதி!

Thursday, December 30th, 2021
எதிர்கால முன்னுரிமை குறித்து கவனம் செலுத்துகையில் குறிப்பாக கிராமிய பிரதேசங்களின் சிறு நீர்ப்பாசனம், கிராமிய நீர் வழங்கல் மற்றும் எதிர்கால வீதி அபிவிருத்தி தொடர்பான திட்டங்கள்... [ மேலும் படிக்க ]

திடீர் விபத்துக்களினால் வருடாந்தம் சுமார் 12 ஆயிரம் பேர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Thursday, December 30th, 2021
திடீர் விபத்துக்களினால், நாட்டில் வருடமொன்றுக்கு சுமார் 12 ஆயிரம் பேரளவில் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, நாளொன்றுக்கு 35 பேரளவில் திடீர் விபத்துக்களினால்... [ மேலும் படிக்க ]

அக்ரஹார தேசிய காப்புறுதி நிதியத்தின் அங்கத்தவர்கள் 22 ஆயிரம் பேருக்கு காப்புறுதி உதவி கொடுப்பனவு வழங்கப்பட்டது!

Thursday, December 30th, 2021
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அக்ரஹார தேசிய காப்புறுதி நிதியத்தின் அங்கத்தவர்கள் 22 ஆயிரம் பேருக்கு காப்புறுதி உதவி கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 66 கோடி ரூபா... [ மேலும் படிக்க ]