முக்கிய செய்தி

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பண்டிகைக் கால வருமான பல மில்லியன்களால் அதிகரிப்பு!

Tuesday, January 11th, 2022
கடந்த ஆண்டு 2021 டிசம்பரில் இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 9.25 மில்லியன் அமெரிக்க டொலரையும் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 10.66 மில்லியன்... [ மேலும் படிக்க ]

எரிவாயுக் கசிவு வெடிப்புச் சம்பவங்களால் பாதிப்புற்றோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை – நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, January 11th, 2022
நாடு முழுவதும் பதிவாகிய எரிவாயுக் கசிவு வெடிப்புச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் நிதி... [ மேலும் படிக்க ]

தொழிலுக்குச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு!

Tuesday, January 11th, 2022
மாதகல் கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்ற மீனவர் சடலமாக கரை ஒதுங்கியுள்ளார். அவர் சென்ற படகு சேதமடைந்து கடலில் கவிழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று... [ மேலும் படிக்க ]

அனைத்து மாணவர்களும் சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் பின்பற்ற வேண்டும் – பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் வலியுறுத்து!

Monday, January 10th, 2022
சுகாதார வழிகாட்டுதல்களை அனைத்து மாணவர்களும் அவசியம் பின்பற்ற வேண்டும் என பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட்டால்... [ மேலும் படிக்க ]

திருகோணமலை – மட்டக்களப்பு வீதியின் பட்டிதிடல் பகுதியில் பேருந்து – டிப்பர் மோதி விபத்து: 26 பேர் காயம்!

Monday, January 10th, 2022
திருகோணமலை - மட்டக்களப்பு வீதியின் பட்டிதிடல் பகுதியில் பேருந்து மற்றும் டிப்பர் ரக வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்து இன்று காலை... [ மேலும் படிக்க ]

4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு!

Monday, January 10th, 2022
4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் இன்று காலை 10 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக,... [ மேலும் படிக்க ]

பகல் வேளைகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது – இலங்கை மின்சார சபை அறிவிப்பு!

Monday, January 10th, 2022
நாட்டில் பகலில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தேவையான எரிபொருள் இருப்புக்களை... [ மேலும் படிக்க ]

நெருக்கமான நண்பன் என்ற அடிப்படையில் சீனா எப்போதும் இலங்கைக்கு ஆதரவளிக்கும் – ஜனாதிபதியிடம் சீன வெளிவிவகார அமைச்சர் உறுதி!

Monday, January 10th, 2022
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி, (Wang Ji ) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இச் சந்திப்பானது ஞாயிற்றுக்கிழமை... [ மேலும் படிக்க ]

பிரதமர் பதவி என்பது அரசியலின் ஒரு சிறிய பகுதி – கதைகளை உருவாக்கும் நோயாளிகளுக்கு மத்தியில் நான் ஆரோக்கியமாகவே இருக்கின்றேன் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தகவல்!

Sunday, January 9th, 2022
பிரதமர் பதவி என்பது அரசியலின் ஒரு சிறிய பகுதி. மஹிந்த ராஜபக்ச அரசியலை கைவிடுவார் என நினைக்கிறீர்களா? என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச இதுபோன்ற கதைகளை உருவாக்கும்... [ மேலும் படிக்க ]

“போட் சிட்டி”யில் நடைப்பாதை திறப்பு – இலங்கையின் அரச தலைவர்கள் பங்கேற்பு!

Sunday, January 9th, 2022
கொழும்பு போர்ட் சிட்டியில் ( The Port City Marina Promenade) 500 மீற்றர் துாரத்தைக் கொண்ட பொதுமக்களுக்கான நடைப்பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவின் 65... [ மேலும் படிக்க ]