நயினாதீவில் மாடுகள் களவாடப்பட்டு இறைச்சியாக்கப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு!
Friday, January 14th, 2022
நயினாதீவின் பல பகுதிகளிலும் அண்மைக்காலமாக
மாடுகள் களவாக பிடிக்கப்பட்டு இறைச்சிக்காக அறுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன
என கால்நடை வளர்ப்போர் கவலை... [ மேலும் படிக்க ]
