முக்கிய செய்தி

நயினாதீவில் மாடுகள் களவாடப்பட்டு இறைச்சியாக்கப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு!

Friday, January 14th, 2022
நயினாதீவின் பல பகுதிகளிலும் அண்மைக்காலமாக மாடுகள் களவாக பிடிக்கப்பட்டு இறைச்சிக்காக அறுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என கால்நடை வளர்ப்போர் கவலை... [ மேலும் படிக்க ]

தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாள் இன்று – நாட்டின் பல பகுதிகளிலும் விசேட பூஜை வழிபாடுகள்!

Friday, January 14th, 2022
தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று நாடளாவிய ரீதியாக விசேட பூஜை வழிபாடுகளும், பொங்கல் பொங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன. உழைக்கும் மக்கள் சூரியபகவான் உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]

இந்திய மீனவர்கள் 43 பேரின் விளக்கமறியல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

Thursday, January 13th, 2022
நெடுந்தீவு அருகே கடந்த வருடம் டிசம்பர் 19 ஆம் திகதி சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 43 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதுடன் 6 படகுகளும்... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!

Thursday, January 13th, 2022
பல்வேறு பிரச்சினைகளால் பயிர்கள் அழிவடைந்த விவசாயிகளுக்கு நியாயமான நட்டஈடு வழங்குவதற்கான முறைமையை உருவாக்கி அமைச்சரவையில் சமர்ப்பிப்பதாக விவசாய அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகே... [ மேலும் படிக்க ]

68 வீதமான பாடசாலை சீருடைத் துணிகள் வலய அலுவலகங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன – இராஜாங்க அமைச்சரான பியல் நிஷாந்த தெரிவிப்பு!

Thursday, January 13th, 2022
மாணவர்களின் பாடசாலை சீருடை துணிகளில் 68% ஆனவை ஏற்கனவே வலய அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சரான பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். அமைச்சில் இடம்பெற்ற ஊடக... [ மேலும் படிக்க ]

சேதன உள்ளீடுகளை ஊக்குவிக்கும் பசுமை விவசாய மாதிரி வீட்டுத் தோட்டம் யாழ்ப்பாணத்தில் வைபவ ரீதியாக முன்னெடப்பு!

Thursday, January 13th, 2022
சேதன உள்ளீடுகளை ஊக்குவிக்கும் பசுமை விவசாய மாதிரி வீட்டுத் தோட்டம் இன்றையதினம் வைபவ ரீதியாக யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வடமராட்சி - பருத்தித்துறையில் இராணுவம்... [ மேலும் படிக்க ]

மின்தடையை சீராக்க சீனாவில் இருந்து நிபுணர் வருகை – இலங்கை மின்சார சபையின் தலைவர் தகவல்!

Thursday, January 13th, 2022
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின்நிலையத்தில் பழுதடைந்துள்ள ஜெனரேட்டரை ஆய்வு செய்வதற்காக சீனாவில் இருந்து நிபுணர் ஒருவர் இலங்கை வரவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

ஒமிக்ரோன் அலையின் விளிம்பில் இலங்கை – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Thursday, January 13th, 2022
ஒமிக்ரோன் அலையின் விளிம்பில் இலங்கை இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பூஸ்டர் தடுப்பூசியைப் பெறுவதன் மூலம் இதனை கட்டுப்படுத்தப்படலாம் என்று தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் ஆரம்ப நிகழ்வுக்கான விசேட ஒத்திகை இன்று!

Thursday, January 13th, 2022
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் ஆரம்ப நிகழ்வுக்கான விசேட ஒத்திகை இன்று வியாழக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை சிறப்பாக... [ மேலும் படிக்க ]

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டம் கொழும்பில் !

Thursday, January 13th, 2022
2022 மே 2 - 5 வரை கொழும்பில் நடைபெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத்... [ மேலும் படிக்க ]