முக்கிய செய்தி

முச்சக்கர வண்டிகளில் கட்டண மீற்றர் பொருத்தும் திட்டம் பெப்ரவரி 01 முதல் ஆரம்பம் – அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் அறிவிப்பு!

Friday, January 28th, 2022
பெப்ரவரி முதலாம் திகதிமுதல் முச்சக்கர வண்டிகளில் கட்டண மீற்றர் பொருத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அளவீட்டு அலகுகள், நியமங்கள்... [ மேலும் படிக்க ]

துருக்கி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை!

Friday, January 28th, 2022
துருக்கி வெளிவிவகார அமைச்சர் மேவலுட் சவ்சோக்லு (Mevlut Cavusoglu) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தார். துருக்கி வெளிவிவகார அமைச்சருடன் 13 பேர் கொண்ட... [ மேலும் படிக்க ]

ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் – சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Friday, January 28th, 2022
உலகில் ஊழல் நிறைந்த நாடுகளில் இலங்கை 102 ஆவது இடத்தில் இருப்பது வருத்தமளிப்பதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இந்தியா இணக்கம் – எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தகவல்!

Friday, January 28th, 2022
இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கான பிரேரணைக்கு இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை தீர்க்க இந்த கடன்... [ மேலும் படிக்க ]

சேதன உரத்தை பயன்படுத்தி வெற்றிகரமாக விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது – விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!

Friday, January 28th, 2022
அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள சேதன உரத்தை உரியவாறு பயன்படுத்தி, விவசாயிகள் பிரச்சினைகளின்றி விவசாய நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய... [ மேலும் படிக்க ]

தபால் நடவடிக்கைகளை விரிபடுத்தி டிஜிட்டல் மயப்படுத்த திட்டம் – தபால் மா அதிபர் அறிவிப்பு!

Friday, January 28th, 2022
21 ஆம் நூற்றாண்டில் செயல்திறன் மிக்க தபால் சேவையை நடைமுறைப்படுத்தும் நோக்கில், தபால் நடவடிக்கைகளை விரிவுபடுத்தி அதன் செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்க எதிர்வரும் சில மாதங்களுக்குள்... [ மேலும் படிக்க ]

மார்ச் 11 ஆம் திகதி கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் – 500 பேருக்கு மட்டுமே அனுமதி!

Friday, January 28th, 2022
கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம், 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 500 பேருக்கு மட்டுமே அனுமதி... [ மேலும் படிக்க ]

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க காத்திருப்போருக்கான விசேட அறிவித்தல்!

Thursday, January 27th, 2022
எதிர்வரும் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள தனியார் பரீட்சாத்திகளுக்கு இதுவரையில் விண்ணப்பப்படிவம் கிடைக்காவிடின், www.doenets.lk என்ற... [ மேலும் படிக்க ]

கடந்த செப்டெம்பர் மாதத்திற்குப் பின்னர் நேற்று 900 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி!

Thursday, January 27th, 2022
கடந்த செப்டெம்பர் மாதத்திற்குப் பின்னர் நேற்றையதினம் நாட்டில் 900 க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய நாட்டில் மேலும் 927 பேருக்கு நேற்று (26)... [ மேலும் படிக்க ]

வறட்சியான காலநிலை ஏற்பட்டால் மின்னுற்பத்திக்கு நீரை வழங்கக்கூடிய இயலுமை இல்லை – நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, January 27th, 2022
வறட்சியான காலநிலை ஏற்பட்டால், மின்னுற்பத்திக்கு நீரை வழங்கக்கூடிய இயலுமை இல்லை என நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய... [ மேலும் படிக்க ]