முக்கிய செய்தி

உயர்தரப் பரீட்சையின்போது மின் துண்டிப்பை ஏற்படுத்த வேண்டாம் – கல்வி அமைச்சர் வலியுறுத்து!

Monday, January 31st, 2022
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும்போது மின் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இந்த விடயம் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்றுமுதல் ஆரம்பம் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Monday, January 31st, 2022
2021 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று 31 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

இந்த ஆட்சியில் ஜனநாயகம் முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றது – அதனால்தான் கள்வர்களெல்லாம் கத்துகின்றனர் –அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டு!

Monday, January 31st, 2022
அரசுக்கு எதிராக தற்போது விமர்சனங்கள் குவிந்தாலும், இன்னும் ஏழு மாதங்களில் இந்நிலைமை தலைகீழாக மாறும் என்பது உறுதி. அதேபோல் எதிரணிகளின் பகல் கனவும் பலிக்காது என விவசாய அமைச்சர்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானிடம் இருந்து கடன் திட்ட அடிப்படையில் அரிசி மற்றும் சிமெந்தை பெற நடவடிக்கை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Sunday, January 30th, 2022
பாகிஸ்தானிடம் இருந்து கடன் திட்ட அடிப்படையில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அரிசி மற்றும் சீமெந்தை இறக்குமதி செய்ய இலங்கை முயற்சிப்பதாக  அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

அரசியல் கைதிகள் 27 பேர் விரைவில் விடுவிக்கப்படுவர் – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Sunday, January 30th, 2022
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் 27 பேர் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனர். இதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று நீதி அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

சிறுமி ஹிஷாலினி மரணம்: ரிஷாட் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக அடுத்தவாரம் குற்றப்பத்திரம் தாக்கல்!

Sunday, January 30th, 2022
சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக அடுத்த வாரம் குற்றப்பத்திரம்... [ மேலும் படிக்க ]

பரீட்சை முறைமைகள் – பல்கலைக்கழக நுழைவு என்பனவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, January 30th, 2022
கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சையை நிறைவு செய்து மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு செல்லும் காலம் மற்றும் உயர்தரப் பரீட்சையை நிறைவு செய்து பல்கலைக்கழகம் செல்வதற்கான காலம்... [ மேலும் படிக்க ]

திறமைகளை மேம்படுத்தி தொழில் வாழ்க்கையில் முன்னேறுவதே இளம் அதிகாரிகளின் கடமையாகும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்புபு!

Sunday, January 30th, 2022
திறமைகளை மேம்படுத்திக்கொண்டு, தொழில் வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதே இளம் அதிகாரிகளின் கடமையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கட்டுநாயக்கவில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

அடுத்த வாரம்முதல் பூஸ்டர் தடுப்பூசிக்கான வசேட நடமாடும் நிலையங்கள் – இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தகவல்!

Sunday, January 30th, 2022
அடுத்த வாரம்முதல் விசேட தடுப்பூசி வேலைதிட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி பூஸ்டர் தடுப்பூசிக்கான நடமாடும்... [ மேலும் படிக்க ]

சாத்தியமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் – இலங்கை தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவிப்பு!

Sunday, January 30th, 2022
இலங்கைக்கு அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்புக்களை வழங்க தயாராகக உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]