முக்கிய செய்தி

அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை திங்களன்று விடுவிக்க நடவடிக்கை – அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவிப்பு!

Saturday, February 12th, 2022
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள, அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை நாளைமறுதினம் திங்கள்கிழமை விடுவிக்க முடியும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் காதலர் தினத்தை முன்னிட்டு கடுமையாகும் சட்டம் – ‘காதலுக்கு ஒரு மரம்’ நடும் திட்டத்தை அறிமுகப்படுத்த சுற்றாடல் அமைச்சு முடிவு!

Saturday, February 12th, 2022
காதலர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி போதைப் பொருள் மற்றும் போதை மாத்திரைகளை வைத்து காதலர் தினம் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்... [ மேலும் படிக்க ]

12 வயதிற்கு குறைந்த சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பரிந்துரை – சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் சங்கம் தெரிவிப்பு!

Saturday, February 12th, 2022
12 வயதிற்கு குறைந்த சிறுவர்களுக்கு, கொவிட் தடுப்பூசியை செலுத்துவதற்கான பரிந்துரையினை வழங்கவுள்ளதாக சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]

மின்சார பாவனையாளர்களுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்தல்!

Saturday, February 12th, 2022
தடையில்லா மின்சாரத்தை பெறவேண்டுமாயின் மீண்டும் அறிவிக்கும்வரை பின்வருவனவற்றை பின்பற்ற வேண்டும் என மின்சார பாவனையாளர்களுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்தல்... [ மேலும் படிக்க ]

3 மாதங்களுக்கு மின் துண்டிப்பு அவசியமென இ.மி.ச முன்வைத்த கோரிக்கை தொடர்பில் இன்று தீர்மானம்!

Saturday, February 12th, 2022
பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கு மின்சார துண்டிப்பு அவசியம் என இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கான விசேட கலந்துரையாடல் இன்று... [ மேலும் படிக்க ]

ஒருங்கிணைந்த தாவர ஊட்டச்சத்து முகாமைத்துவத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தயார் – பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!

Saturday, February 12th, 2022
எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் தேயிலை கைத்தொழில்துறையின் அபிவிருத்திக்கு ஒருங்கிணைந்த தாவர ஊட்டச்சத்து முகாமைத்துவத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சு தயாராக... [ மேலும் படிக்க ]

மின்சார விநியோகம், வைத்தியசாலை உள்ளிட்ட சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் – ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானியும் வெளியீடு!

Saturday, February 12th, 2022
மின்சார விநியோகம், வைத்தியசாலை உள்ளிட்ட மேலும் சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு... [ மேலும் படிக்க ]

சமூக மாற்றத்தை எதிர்கொள்ளும் புத்திஜீவிகளை கல்வியினூடாக உருவாக்குவதே அரசாங்கத்தின் குறிக்கோள் – அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, February 11th, 2022
நாடொன்று பலமடைய வேண்டுமாயின், அந்த நாட்டின் கல்விக் கட்டமைப்பு பலமடைந்திருக்க வேண்டும். அதுவே, பயனுள்ள முதலீடாகுமென்று எடுத்துரைத்த ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, தேசிய கல்வியைக்... [ மேலும் படிக்க ]

வறிய மக்களின் நலன்கருதி சோலைவரியில் விசேட விலைக் கழிப்புக் கொள்கை உருவாக்கம் – அமுலுக்கு கொண்டுவர நல்லூர் பிரதேச சபை அதிரடி நடவடிக்கை!

Friday, February 11th, 2022
நல்லூர் பிரதேசத்தில் வாழும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கு சோலைவரி அறவீட்டில் கொள்கை அடிப்படையில் விலைக்கழிவு கொடுப்பதற்கு நல்லூர் பிரதேச சபையினால் ... [ மேலும் படிக்க ]

தேர்தல் முறையை மாற்றுவது தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு அறிக்கை சமர்ப்பிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை!

Friday, February 11th, 2022
தேர்தல் முறையை மாற்றுவது தொடர்பான, விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு, தமது அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான, பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]