முக்கிய செய்தி

வடக்கில் பால் உற்பத்தியை அதிகரிக்க விசேட வேலைத்திட்டம் – ஆளுநர் ஜீவன் தியாகராஜா நடவடிக்கை!

Sunday, February 13th, 2022
வடக்கு மாகாணத்தில் பணியாளர்களின் பால் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக ஒரு கால்நடை அலுவலகத்திற்கு சுமார் 3.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா... [ மேலும் படிக்க ]

இயலாதவையென ஒன்றுமில்லை – மேலதிகமாக திட்டங்களை மேற்கொள்ளவும் தயார் – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Sunday, February 13th, 2022
சேதன பசளை உற்பத்திச் செயற்பாடுகளின் ஒருங்கிணைப்புக்கு மேலதிகமாக அது தொடர்பிலான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்கும் இயலுமை இராணுவத்திற்கு உள்ளது என தெரிவித்துள்ள பசுமை... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிக்க விசேட வேலைத்திட்டம் – கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சு தகவல்!

Sunday, February 13th, 2022
பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும்... [ மேலும் படிக்க ]

விலைகளை அதிகரிப்பது தொடர்பில் எந்தவொரு தீர்மானம் மேற்கொள்ளவோ பேச்சுவார்த்தை நடத்தவோ எண்ணமில்லை – வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Sunday, February 13th, 2022
எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில், இதுவரையில் எந்தவொரு தீர்மானம் மேற்கொள்ளவோ அல்லது பேச்சுவார்த்தை நடத்தவோ எண்ணமில்லை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில... [ மேலும் படிக்க ]

களனிதிஸ்ஸ மின்பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பு!

Sunday, February 13th, 2022
270 மொகாவொட் மின்சார உற்பத்தி இடம்பெறுகின்ற கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையத்தின் மேற்கு முனையம் தொழிநுட்ப கோளாறு காரணமாக நேற்றிரவு செயலிழந்துள்ளது. அதேநேரம், 130 மொகாவொட் மின்சார... [ மேலும் படிக்க ]

275 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் – சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் சந்திர எக்கநாயக்க தகவல்!

Sunday, February 13th, 2022
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 275 பேர்தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இவ்விடயம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் சந்திர எக்கநாயக்க... [ மேலும் படிக்க ]

மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்தியாவும் சர்வதேச சமூகமும் கருத்திற்கொள்ளவேண்டும் – அமைச்சர் ஜிஎல் பீரீஸ் தெரிவிப்பு!

Sunday, February 13th, 2022
இருதரப்பு உறவுகளை மேலும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளின் மத்தியில் இந்தியாவின் மூலோபாயரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அயல்நாடு இந்தியாவின் பாதுகாப்பிற்கும் நலனிற்கும் எதிராக... [ மேலும் படிக்க ]

அரச வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்யும் அமைச்சர்கள் – எம்.பி.க்களுக்கு எதிராக நடவடிக்கை!

Sunday, February 13th, 2022
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பிள்ளைகள் அல்லது நெருங்கிய உறவினர்கள் அரச வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்கிறார்களா என்பதைக் கண்டறிய புலனாய்வு... [ மேலும் படிக்க ]

கைதிகள் விடுதலை தொடர்பில் மனித உரிமை பேரவையோ சர்வதேச சமூகமோ செல்வாக்கு செலுத்த முடியாது – அமைச்சர் நாமல் திட்டவட்டம்!

Saturday, February 12th, 2022
தானும் சிறை சென்றதாகவும் கைதிகள் இருந்த விடுதியிலேயே இருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ள விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச ஐக்கிய நாடுகள் மனித உரிமை... [ மேலும் படிக்க ]

இலங்கை வரும் இந்தியர்களுக்கு புதிய விசா நடைமுறை – இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை!

Saturday, February 12th, 2022
இலங்கை வரும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு உள்வருகை விசாவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்து, விஸாவை பெற்றுக்கொள்ளும்... [ மேலும் படிக்க ]