முக்கிய செய்தி

பரீட்சை வினாத்தாள் கசிவு – ஆசிரியர் ஒருவர் உடனடி பணி இடை நீக்கம்!

Wednesday, January 8th, 2025
வடமத்திய மாகாணத்தில் பரீட்சை வினாத்தாள்களுக்கான விடைகளை சமூக ஊடகங்களில் வெளியிட்ட  ஆசிரியர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வடமத்திய... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது தென்னாபிரிக்கா!

Wednesday, January 8th, 2025
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய தென்னாபிரிக்க அணி தொடரை 2 - 0 என முழுமையாக கைப்பற்றியது. கேப் டவுனில் நடைபெற்ற இந்த... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் 113 பேருக்கு டெங்கு நோய் தாக்கம்!

Wednesday, January 8th, 2025
வவுனியா மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு 113 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் மழை காலங்களில்... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு  தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிருங்கள் – தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு !

Wednesday, January 8th, 2025
சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு தங்களது  தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிப்பு!

Tuesday, January 7th, 2025
2023 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிய வேட்புமனுக்களை கோரும் வகையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தில்... [ மேலும் படிக்க ]

தென்னாப்பிரிக்க – பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட் –   தென்னாப்பிரிக்க அணி 10 விக்கெட்டுகள் வெற்றி!

Tuesday, January 7th, 2025
தென்னாப்பிரிக்க மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. குறித்த... [ மேலும் படிக்க ]

நடத்துனர் மிதிபலகையில் பயணிப்பதற்குத் தடை – போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர்!  

Tuesday, January 7th, 2025
பேருந்து பயணத்தின் போது நடத்துனர் மிதிபலகையில் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் சுகாதார சேவைகளை நவீனமயமாக்குவதற்கு திட்டம் !

Tuesday, January 7th, 2025
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் சுகாதார சேவைகளை நவீனமயமாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். உலக வங்கியின் ஆதரவின் கீழ் புதிய வேலைத்திட்டங்களை... [ மேலும் படிக்க ]

இளைஞரை கட்டி வைத்து தாக்குதல் –  சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது!

Tuesday, January 7th, 2025
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். தாக்குதல் சம்பவம்... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாது திணறிய விமானங்கள்!

Tuesday, January 7th, 2025
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த நான்கு விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இன்று காலை கட்டுநாயக்க... [ மேலும் படிக்க ]