முக்கிய செய்தி

இன்றும் நீண்ட நேரம் மின்வெட்டு – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Monday, February 28th, 2022
நாட்டில் இன்றையதினம் 5 மணித்தியாலத்துக்கும் அதிகநேரம் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மின்சார உற்பத்திக்கு... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விநியோகத்தின் போது பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமை வழங்குங்கள் – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கோரிக்கை!

Monday, February 28th, 2022
எரிபொருள் விநியோகத்தின்போது, பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமையளிக்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன அரசாங்கத்திடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

13 ஆவது சட்டத்தை மேலும் வலுவாக கொண்டு செல்லமுடியாமைக்கு தமிழ் தரப்பினரே முக்கிய காரணமாக இருந்திருக்கின்றனர் – வடக்கின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தவராசா குற்றச்சாட்டு!

Sunday, February 27th, 2022
1987 களில் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம் மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டிருந்த போதிலும் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் 25 வருடங்களின் பின்னரே அது வடக்கு மக்களுக்கு... [ மேலும் படிக்க ]

உக்ரைனில் உள்ள இலங்கையர்களை அழைத்து வருவது தொடர்பில் கலந்துரையாடல் – உக்ரைனுக்கான இலங்கை தூதரகம் அறிவிப்பு!

Sunday, February 27th, 2022
உக்ரைனில் வசிக்கும் மாணவர்கள் உள்ளிட்ட இலங்கை பிரஜைகளை போலந்து ஊடாக நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக உக்ரைனுக்கான இலங்கை தூதரகம்... [ மேலும் படிக்க ]

மார்ச் முதலாம் திகதிமுதல் பூரணமாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை அவசியமில்லை – சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர்!

Sunday, February 27th, 2022
வெளிநாடுகளிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த முக்கிய கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளது. அதன்படி,  இலங்கைக்கு வருகைதரும் பூரணமாக தடுப்பூசி... [ மேலும் படிக்க ]

கடினமான காலங்களில் நாம் செய்ய வேண்டிய விடயங்களைச் செய்து அதிர்ஷ்டமான எதிர்காலத்தை நோக்கி பயணிப்போம் – நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு!

Sunday, February 27th, 2022
இக்கட்டான காலத்தை கடந்து செல்லும் நாம் எதிர்காலத்தை இலகுவான காலமாக கருதலாம் என தெரிவித்துள்ள நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நாம் முன்னேறிச் செல்கிறோம். கடினமான காலங்களில்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கும் வாய்ப்பு – அமெரிக்கா செல்லும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச!

Sunday, February 27th, 2022
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் ஏப்ரல் மாதம் அமெரிக்க நோக்கி புறப்பட்டுச் செல்ல உள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஒரு மாகாணத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது முழு இலங்கையும் சமமாக அபிவிருத்தியடையும் யுகம் இதற்கு முன்னர் காணப்படவில்லை – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Sunday, February 27th, 2022
ஒரு பிரதேசத்திற்கோ மாகாணத்திற்கோ மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது முழு இலங்கையும் சமமாக அபிவிருத்தியடையும் இவ்வாறானதொரு யுகம் இதற்கு முன்னர் காணப்படவில்லை என பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

இணையத்தள பாவனையாளர்களுக்கான எச்சரிக்கை – சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன எச்சரிக்கை!

Saturday, February 26th, 2022
இணையம் ஊடாக இடம்பெறும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளது. தற்போது கணினி குற்ற விசாரணை பிரிவுக்கு நாளாந்தம் 15 முதல் 20 முறைப்பாடுகள்... [ மேலும் படிக்க ]

பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் – போரினால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது – இலங்கை வெளியுறவுச் செயலாளர் தெரிவிப்பு!

Saturday, February 26th, 2022
உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடர்பான தரவுகளை இலங்கை தற்போது ஆராய்ந்து வருவதாகவும் எந்தவொரு நாட்டின் சார்பாகவும் கருத்து தெரிவிக்க முடியாது எனவும் வெளிவிவகார செயலாளர்... [ மேலும் படிக்க ]