முக்கிய செய்தி

யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 ஆயிரம் லீட்டர் பெற்றோல் மேலதிகமாக மக்களால் பெற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது – யாழ் மாவட்டச் செயலளர் தெரிவிப்பு!

Tuesday, March 1st, 2022
யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 ஆயிரம் லீட்டர் பெற்றோல் மேலதிகமாக மக்களால் பெற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது என யாழ் மாவட்டச் செயலளர் மகேசன் தெரிவித்தார். யாழ் மாவட்டச் செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

அனைவரும் ஒருமித்த ஆன்மீக உணர்வோடு வழிபாடு செய்வதன் ஊடாக பல நன்மைகள் கைகூடும் – சிவராத்திரி தின வாழ்த்துச் செய்திக் குறிப்பில் பிரதமர் தெரிவிப்பு!

Tuesday, March 1st, 2022
செழிப்பானதொரு வாழ்க்கைப் பயணத்திற்கு ஆன்மீக உணர்வு அடிப்படையான ஒன்று என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச சிவராத்திரி தினத்தில் அனைவரும் ஒருமித்த ஆன்மீக உணர்வோடு... [ மேலும் படிக்க ]

ஒன்றுகூடல் நிகழ்வுகள் அதிகரிப்பால் ஆபத்து – பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Monday, February 28th, 2022
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் நடைபெறும் இசைக் கச்சேரிகள் உள்ளிட்ட சமூக ஒன்றுகூடல்களால் எதிர்காலத்தில் கொவிட் 19 வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]

தாக்குதலின் தீவிரத்தை குறைத்த ரஷியா – எச்சரிக்கை ஒலி நிறுத்தம் என உக்ரைன் ராணுவம் தகவல்!

Monday, February 28th, 2022
உக்ரைன் மீது ரஷிய ராணுவம் நடத்தும் தாக்குதலின் தீவிரம் குறைந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில் போர் முடிவுக்கு வருமா என்ற எதிர்ப்பார்ப்பு... [ மேலும் படிக்க ]

இரண்டு மாத காலப்பகுதி வீதி விபத்துக்களில் 450 க்கும் அதிகமானோர் பலி – பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!

Monday, February 28th, 2022
இவ்வருடத்தின் இரண்டு மாத காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 450 க்கும் அதிகமானோர் வீதி விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் ஊடக பேச்சாளரும்,... [ மேலும் படிக்க ]

பிரச்சினைகளை இனங்காண்பது என்பது ஒருவரை குறைகாண்பதற்கு அல்ல – மாற்றத்தை கொண்டுவருவதற்கான படிமுறையே – பெண்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி பட்டறையில் சுட்டிக்காட்டு!

Monday, February 28th, 2022
கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள் என்னும் தொனிப்பொருளில் பெண்களின் ஆற்றலை வலுப்படுத்தும் வகையில் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளம், யாழ் மாவட்ட பெண்கள் அமைப்பு... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 389 பேருக்கு காணிகள் இல்லை – மாவட்ட செயலக புள்ளிவிபரத்தில் தெரிவிப்பு!

Monday, February 28th, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 6 பிரதேச செயலாளர் பிரிவுகளின் கீழும் 3 ஆயிரத்து 389 பேர் காணியில்லாத நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக மாவட்ட செயலக புள்ளிவிபரத்தில்... [ மேலும் படிக்க ]

இரணைதீவு கடற்பரப்பில் கைதான 12 இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுவிப்பு!

Monday, February 28th, 2022
கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைதான 12 இந்திய மீனவர்களும் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நெருக்கடியை கவனத்தில் கொண்டு வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைப்பதற்க இலங்கை மத்திய வங்கி ஆளுநரினால் அரசாங்கத்திற்கு யோசனை முன்வைப்பு!

Monday, February 28th, 2022
எரிபொருள் நெருக்கடியை கவனத்தில் கொண்டு வாரத்தில் வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைத்து வேலைசெய்வதற்கும், மணித்தியாலத்தை அதிகரிப்பதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை... [ மேலும் படிக்க ]

தேவையான ஔடதங்கள் கையிருப்பில் – துறைசார் அமைச்சு அறிவிப்பு!

Monday, February 28th, 2022
அடுத்த 03 மாதங்களுக்கு தேவையான ஔடதங்கள் அரச வைத்தியசாலைகள் வசமுள்ளதாக ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. தனியார் பிரிவுகளுக்கு... [ மேலும் படிக்க ]