முக்கிய செய்தி

மின்வெட்டை தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

Wednesday, March 2nd, 2022
மின்வெட்டினை தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார் என பொதுப்பயன்பாட்டு ஆiணைக்குழு அறிவித்துள்ளது. மேலும் மின்சார... [ மேலும் படிக்க ]

சிவில் யுத்தத்தை வெற்றிக்கொண்டதை போன்று ஜனாதிபதி பொருளாதார யுத்தத்தையும் ராஜபக்சவினர் வெற்றிக்கொள்வர் – அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவிப்பு!

Tuesday, March 1st, 2022
சிவில் யுத்தத்தை வெற்றிக்கொண்டதைபோன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொருளாதார யுத்தத்தையும் சிறந்த முறையில் வெற்றிக்கொள்வார் என போக்குவரத்துதுறை அமைச்சர் பவித்ராதேவி... [ மேலும் படிக்க ]

அணு ஆயுதப் படையை உயர் எச்சரிக்கையுடன் வைக்கும் நகர்வுக்கு பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்களே காரணம் – ரஷ்யா குற்றச்சாட்டு!

Tuesday, March 1st, 2022
நாட்டின் அணு ஆயுதப் படையை உயர் எச்சரிக்கையுடன் வைக்கும் நகர்வுக்கு பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட ஏனையவர்களே காரணம் என ரஷ்ய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன்... [ மேலும் படிக்க ]

தமது வான் எல்லையில் 36 நாடுகளின் விமானங்கள் பறப்பதற்கு ரஷ்யா தடை – ரஷ்யா மீதான உலக நாடுகளின் பொருளாதார தடைகள் குறித்து சீனா அதிருப்தி!

Tuesday, March 1st, 2022
தங்களது வான் எல்லையில் 36 நாடுகளின் விமானங்கள் பறப்பதற்கு ரஷ்ய பொது விமானப் போக்குவரத்து அமைப்பு தடை விதித்துள்ளது. ரஷ்ய பொது விமானப் போக்குவரத்து அமைப்பு வெளியிட்டுள்ள... [ மேலும் படிக்க ]

உக்ரைனுக்கு முதற்கட்ட நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா – இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பணிகளும் முன்னெடுக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவிப்பு!

Tuesday, March 1st, 2022
உக்ரைன் எல்லையில் நிலவும் மனிதாபிமான சூழ்நிலையை சமாளிக்க உக்ரைனுக்கு முதற்கட்ட நிவாரண பொருட்கள் இன்று செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன்... [ மேலும் படிக்க ]

சிறுபோகத்திற்காக 38 ஆயிரத்து 500 மெற்றிக் டன் உர இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, March 1st, 2022
சிறுபோகத்திற்காக பொட்டாசியம் குளோரைட் என அறியப்படும் மியூறேட் ஒஃப் பொட்டாஸ் உரத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. மியூறேட் ஒஃப் பொட்டாஸ் என்பது அதிகமாகப்... [ மேலும் படிக்க ]

பெரும்போகத்தில் அறுவடையை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு – அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, March 1st, 2022
2021 ஆம் ஆண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான பெரும் போகத்தில் நெல் அறுவடை குறைவினால் விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், விவசாயிகளின் வருமான மட்டத்தைப் பாதுகாப்பதற்காக... [ மேலும் படிக்க ]

பாடசாலை மற்றும் அலுவலக நேரங்களில் மாத்திரம் பேருந்து சேவை – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் அதிரடி முடிவு!

Tuesday, March 1st, 2022
இன்று முதல் பாடசாலை மற்றும் அலுவலக நேரங்களில் மாத்திரம் பேருந்துகளை இயக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அதிரடி முடிவெடுத்துள்ளது. டீசல் தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவு... [ மேலும் படிக்க ]

பெற்றோல் இறக்குமதிக்கான ஒப்பந்தம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு – அனுமதி கொடுத்தது அமைச்சரவை!

Tuesday, March 1st, 2022
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 8 மாதங்களுக்கு 1.8 மில்லியன் பெறுமதியான பீப்பாய் பெற்றோலை இறக்குமதி செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி... [ மேலும் படிக்க ]

5 ஆம் திகதிமுதல் தடையின்றிய மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் – எரிசக்தி அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்பு!

Tuesday, March 1st, 2022
மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]