முக்கிய செய்தி

நாடாளுமன்றத்தில் அடுத்தவாரம் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலம் தொடர்பான விவாதம்!

Saturday, March 5th, 2022
நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான செயற்குழு எடுத்த தீர்மானத்துக்கமைய பாராளுமன்றம் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதிவரை கூடுகின்றது. அதன் பிரகாரம் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

இயலாமையை மூடி மறைக்க அரசாங்கத்தை குறைக்கூறுவது பயனற்றது – மின்சக்தி அமைச்சர் பவித்ராதேவி வன்னியாரச்சி சுட்டிக்காட்டு!

Saturday, March 5th, 2022
தங்களது இயலாமையை மூடி மறைப்பதற்காக அரசாங்கத்தை குறைக்கூறுவது பயனற்றது என மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். தமது அமைச்சு பொறுப்பை ஏற்றுக் கொண்டதன்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதல்: பள்ளிவாசலில் இருந்த 30 பேர் பலி – 50 க்கும் அதிகமானோர் காயம்!

Friday, March 4th, 2022
பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த மசூதியில் தொழுகையின் போது குண்டு வெடித்ததில் குறைந்தது 30 பேர்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் சீராக கிடைத்தால் மின் துண்டிப்பு ஏற்படாது – இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!

Friday, March 4th, 2022
மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் சீராக விநியோகித்தால் மின்விநியோகத்தை துண்டிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டிய தேவை கிடையாது என இலங்கை... [ மேலும் படிக்க ]

யுக்ரைனில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான மேலுமொரு இந்திய மாணவர்!

Friday, March 4th, 2022
யுக்ரைனின் கீவ் நகரில் இந்திய மாணவர் ஒருவர் தப்பிச் செல்ல முயன்றபோது துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் காயமடைந்த மாணவர்... [ மேலும் படிக்க ]

மார்ச் 27 முதல் மீண்டும் மதுரை – கொழும்பு இடையே விமானசேவை – ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் அறிவிப்பு!

Friday, March 4th, 2022
மார்ச் 27 ஆம் திகதிமுதல் மீண்டும் மதுரை - கொழும்பு விமான சேவை தொடங்க உள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக சர்வதேச விமான சேவை இந்தியாவில்... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளை உடனடியாக வழங்குங்கள் – பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு விவசாய அமைச்சர் பணிப்பு!

Friday, March 4th, 2022
எரிபொருள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளை உடனடியாக வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள – இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்து!

Friday, March 4th, 2022
பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. எதிர்வரும் 7 ஆம் திகதி பாடசாலைகள் மீளத்... [ மேலும் படிக்க ]

வீதி விபத்தில் கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் பலி!

Friday, March 4th, 2022
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் உயிரிழந்துள்ளார். கரவெட்டியை சேர்ந்த, யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி மூத்த... [ மேலும் படிக்க ]

இரத்தக் கரையுடன் வீதியோரம் ஆண் ஒருவரின் சடலம் !

Friday, March 4th, 2022
யாழ்ப்பாணத்தில் இரத்தக் கரையுடன் வீதியோரம் சடலம் ஒன்று இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொன்னாலை பருத்தித்துறை வீதியில் பொன்னாலைக்கும் திருவடிநிலைப் பகுதிக்கும்... [ மேலும் படிக்க ]