முக்கிய செய்தி

யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம், பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் திறந்து வைப்பு!

Sunday, March 20th, 2022
யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம், மாண்புமிகு பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிகரித்த நைஜீரிய சைபர் குற்றவாளிகள் – நாடு கடத்தவும் அரசாங்கத்திடம் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு வலியுறுத்து!

Sunday, March 20th, 2022
நாட்டில் அதிகரித்துள்ள இணையக் குற்றங்களை கட்டுப்படுத்த தேசிய கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், நைஜீரிய சைபர்... [ மேலும் படிக்க ]

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி!

Sunday, March 20th, 2022
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கடந்த வாரம் பாரியளவில் அதிகரித்து காணப்பட்ட மரக்கறிகளின் மொத்த விலை, இன்று காலை பாரியளவில் வீழ்ச்சியடைந்து, மரக்கறிகள் விற்பனையாகாத நிலை... [ மேலும் படிக்க ]

வர்த்தமானி அறிவித்தல் வெளியாவதில் தாமதம் – தடை செய்யப்பட்ட பொருட்கள் மீண்டும் பாவனையில் – சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர!

Sunday, March 20th, 2022
8 வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களுக்குத் தடை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய போதிலும், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கடந்த வார நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட 3 சட்டமூலங்கள் நீதித்துறையுடன் இணைக்கப்பட்டன!

Sunday, March 20th, 2022
கடந்த நாடாளுமன்ற வாரத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட 3 சட்டமூலங்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று அத்தாட்சிப்படுத்தியுள்ளார். இதற்கமைய அண்மையில்... [ மேலும் படிக்க ]

பிம்ஸ்டெக் மாநாட்டில் பாரத பிரதமர் கலந்துகொள்வது உறுதியாகவில்லை – இலங்கை இந்தியாவின் வருகின்றது உயர்மட்ட குழு!

Sunday, March 20th, 2022
மார்ச் 30 ஆம் திகதி இலங்கையில் இடம்பெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே அவருக்கு பதிலாக... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலைக்கு பிரதமர் விஜயம் – தொழிற்சாலையை புனரமைக்க நடவடிக்கை!

Sunday, March 20th, 2022
யுத்தம் காரணமாக மூடப்பட்ட காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (20) காலை விஜயம் செய்தார். 1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காங்கேசன்துறை சிமெந்து... [ மேலும் படிக்க ]

துறைமுகத்தில் தேங்கியுள்ள 2, 000 கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை: இந்திய இறக்குமதிக்கு முன்னுரிமை என வர்த்தக அமைச்சர் அறிவிப்பு!

Saturday, March 19th, 2022
துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 2,000 கொள்கலன்களை விடுவிப்பதற்கான கட்டணத்தை வழங்க, நிதியமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சு என்பன இணங்கியுள்ளாக அத்தியாவசிய... [ மேலும் படிக்க ]

நாவற்குழி உணவுக் களஞ்சியசாலையை பல்பொருள் விற்பனை நிலையமாக புனரமைக்க வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவுறுத்து!

Saturday, March 19th, 2022
நாவற்குழி உணவுக் களஞ்சியசாலையை "ரஜவாச" பல்பொருள் விற்பனை நிலையமாக மாற்றுவதற்கான புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு களஞ்சியசாலை ஆணையாளருக்கு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Saturday, March 19th, 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர்,... [ மேலும் படிக்க ]