முக்கிய செய்தி

மிகவும் கடுமையான நேரங்களில் மட்டுமே பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் – சபையில் அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, March 22nd, 2022
நாட்டில் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் இக்கட்டான நிலைகளிலேயே பயன்படுத்தப்படும் என அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் சபையில் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம்... [ மேலும் படிக்க ]

ஜி.எல்.பீரிஸின் அமைச்சு பதவியில் மாற்றம் – வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார் ஜனாதிபதி!

Tuesday, March 22nd, 2022
வெளிநாட்டு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்... [ மேலும் படிக்க ]

சீனாவில் 113 பயணிகளுடன் வானில் பறந்து கொண்டிருந்த போயிங் ரக விமானம் மலைப் பகுதியில் விழுந்து விபத்து !

Monday, March 21st, 2022
சீனாவில் 113 பயணிகளுடன் வானில் பறந்து கொண்டிருந்த போயிங் ரக விமானம் மலைப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்தின் உஸோ... [ மேலும் படிக்க ]

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவில்லை – லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் அறிவிப்பு!

Monday, March 21st, 2022
எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து நிறுவனம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பல... [ மேலும் படிக்க ]

இலங்கை சாரணர் இயக்கத்தின் 105 ஆவது ஆண்டு விழா கொடி தினத்தின் முதல் கொடி கௌரவ பிரதமருக்கு அணிவிக்கப்பட்டது!

Monday, March 21st, 2022
இலங்கை சாரணர் இயக்கத்தின் 105வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட கொடி தினத்தின் முதலாவது கொடி இலங்கை சாரணர் இயக்கத்தின் உதவி தலைமை ஆணையாளர் நிர்மலி வில்லியம் அவர்களினால்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் முதன்முறையாகப் புதிய தொழில்நுட்பத்துடன் துறைமுக பிரவேச வீதிக் கட்டுமானம் – 2023 ஆம் ஆண்டுக்குள் பூர்த்தியாகும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவிப்பு!

Monday, March 21st, 2022
இங்குருகடை சந்தியில் இருந்து காலிமுகத்திடல் துறைமுக நகரம் வரையான கோபுரங்களின் மேல் நிர்மாணிக்கப்படும் துறைமுக பிரவேச வீதியை 2023 ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்து மக்களிடம் கையளிக்க... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் 144 ஆவது அமர்வில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான இலங்கைக் குழுவினர் பங்கேற்பு!

Monday, March 21st, 2022
சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் 144 ஆவது அமர்வு இந்தோனோஷியாவின் பாலியில் இடம்பெற்று வருகின்றது. குறித்த அமர்வானது நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், எதிர்வரும் 24 ஆம் திகதி வரை... [ மேலும் படிக்க ]

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கு எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை – இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவிப்பு!

Monday, March 21st, 2022
இறக்குமதி செய்யப்படும் பால் மா உற்பத்திகள் அதிகரித்த போதிலும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கு எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராஜாங்க... [ மேலும் படிக்க ]

தமது தயாரிப்புக்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது – 1 ஆம் திகதிமுதல் பால்மா சந்தைக்கு வரும் என மில்கோ நிறுவனம் அறிவிப்பு!

Monday, March 21st, 2022
தமது தயாரிப்புக்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என்று மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. வேறு எந்த நிறுவனமும் பால்மா விலையை அதிகரிக்குமாயின் அதுதொடர்பில் தமது நிறுவனம்... [ மேலும் படிக்க ]

நெருக்கடியால் வரிசையில் நின்றாலும் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு மக்கள் பெரமுனவிற்கே அதிகாரத்தை வழங்குவார்கள் – விவசாய அமைச்சர் பூரண நம்பிக்கை!

Monday, March 21st, 2022
நாட்டின் நெருக்கடி நிலையால் வரிசையில் நின்றாலும் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு  மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு அதிகாரத்தை வழங்குவார்கள் என தாம் பூரண நம்பிக்கை கொண்டுள்ளதாக விவசாய... [ மேலும் படிக்க ]