முக்கிய செய்தி

நுகர்வோர் அதிகார சபை திடீரென மேற்கொண்ட பரிசோதனை – 8 வழக்குகள் பதிவு என மாவட்ட செயலர் தெரிவிப்பு!

Wednesday, March 23rd, 2022
யாழ்.மாவட்ட நுகர்வோர் அதிகார சபை மாசி மற்றும் பங்குனி மாதங்களில் திடீர் மேற்கொண்ட பரிசோதனை நேற்றையதினம் வரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலம் நிறைவேறியது !

Wednesday, March 23rd, 2022
பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேறியது. குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 86 வாக்குகளும்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம் – அனைவரும் ஒன்றிணைந்து, மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை!

Wednesday, March 23rd, 2022
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் ஆளும் கட்சியின் விசேட கூட்டம் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு நேற்று (22) பிற்பகல் அலரிமாளிகையில் 03 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாக... [ மேலும் படிக்க ]

மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணம் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கவில்லை – அமைச்சர் ரமேஷ் பத்திரண!

Tuesday, March 22nd, 2022
மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரண... [ மேலும் படிக்க ]

ஜூலை 31 க்குப் பின் பூஸ்டர் தடுப்பூசி வழங்கலை நிறுத்த முடிவு!

Tuesday, March 22nd, 2022
எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கைக்கு பூஸ்டர் டோஸ்களை கொண்டு வருவதில்லை என தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் 'ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் – எதிர்வரும் 30 ஆம் திகதி பிம்ஸ்ரெக்ஸ் தலைவர்கள் மாநாடு!

Tuesday, March 22nd, 2022
பிம்ஸ்ரெக்ஸ் அமைப்பின் தலைவர்கள் மாநாடு எதிர்வரும் 30 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இம்முறை இந்த அமைப்பின்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் இருப்பை மறைத்து நுகர்வோரை ஏமாற்றி அதிக விலைக்கு விற்பனை – நுகர்வோர் அதிகார சபை சுற்றிவளைப்பு!

Tuesday, March 22nd, 2022
எரிபொருள் இருப்புகளை மறைத்து நுகர்வோரை ஏமாற்றி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த கொபேகனே பகுதியிலுள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தை சுற்றிவளைத்து நுகர்வோர் விவகார... [ மேலும் படிக்க ]

எரிபொருட்களின் விலையை குறைக்க முடியும் – பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவிப்பு!

Tuesday, March 22nd, 2022
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ள நிலையில் எரிபொருட்களின் விலையை குறைக்க முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. சில நபர்கள் எரிபொருளை பதுக்கி... [ மேலும் படிக்க ]

உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் பொருட்களின் விலைகள் குறைவு – கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவிப்பு!

Tuesday, March 22nd, 2022
உலகில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள மட்டத்துடன் ஒப்பிடும் போது இலங்கையில் விலைகள் சிறந்த மட்டத்தில் இருப்பதாக கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். உலக... [ மேலும் படிக்க ]

எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடி அடுத்த வாரத்திற்குள் தீர்க்கப்படும் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, March 22nd, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடி அடுத்த வாரத்திற்குள் தீர்க்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று இரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]