முக்கிய செய்தி

ஒரு மில்லியன் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்க தயார் – லிற்றோ எரிவாயு நிறுவனம் தெரிவிப்பு!

Friday, March 25th, 2022
ஒரு மில்லியன் எரிவாயு சிலிண்டர்களை அடுத்த 10 நாட்களுக்குள் சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக லிற்றோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 3,600 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல்... [ மேலும் படிக்க ]

இந்தியாவிற்கு தீடிரென பயணம் செய்துள்ள சீனாவின் உயர்மட்ட அதிகாரி – இன்று விசேட சந்திப்பு!

Friday, March 25th, 2022
இந்தியா விஜயம் செய்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ,  (Wang Yi ) இன்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் (Ajit Doval) மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் (S.Jaishankar) ஆகியோரை... [ மேலும் படிக்க ]

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனை!

Friday, March 25th, 2022
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளதாக தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் தெரிவித்துள்ளன. இந்த ஏவுகணை ஒரு உயரமான... [ மேலும் படிக்க ]

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுல்!

Friday, March 25th, 2022
அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலைமை காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவில்இலங்கை தேயிலைக்கான கேள்வி குறையவில்லை – இலங்கை தேயிலை சபை அறிவிப்பு!

Friday, March 25th, 2022
ரஷ்யாவில் இலங்கை தேயிலைக்கான கேள்வி உள்ளபோதிலும் அதனை ஏற்றுமதி செய்வதில் இலங்கை நெருக்கடியில் உள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு... [ மேலும் படிக்க ]

மீள் நிரப்பு நிலையங்களில் மேலதிகமாக எரிபொருள்: தாங்கி ஊர்திகள் திருப்பி அனுப்பப்பட்டன – வலுசக்தி அமைச்சர் சுட்டிக்காட்டு!

Friday, March 25th, 2022
எரிபொருள் நிரப்பு நிலையங்களில், எரிபொருள் மேலதிகமாக உள்ளமையால், சில எரிபொருள் தாங்கி ஊர்திகள் மீளத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே... [ மேலும் படிக்க ]

உலக வங்கியிடமிருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் உதவியை எதிர்பார்க்கும் இலங்கை!

Friday, March 25th, 2022
உலக வங்கியிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் உதவியை இலங்கை பெற்றுக்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய இலங்கையின் கிராமப்புற அபிவிருத்தி, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி... [ மேலும் படிக்க ]

யாழ். அச்சுவேலி மத்திய கல்லூரியில் கணினி உபகரணங்கள் இனந்தெரியாதோரால் கொள்ளை!

Thursday, March 24th, 2022
யாழ்ப்பாணம் - அச்சுவேலி மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) உள்ள கணினி உபகரணங்கள் நேற்று இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளன. பாடசாலையின் பரீட்சைகள் ஆரம்பித்துள்ள நிலையில்... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் கைது!

Thursday, March 24th, 2022
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் 2 பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 10 நாட்களுக்குள் எரிவாயு தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு – லிட்ரோ நிறுவன தலைவர் தெஷார ஜயசிங்க அறிவிப்பு!

Thursday, March 24th, 2022
லிட்ரோ நிறுவனம் தற்போது தொடர்ச்சியாக எரிவாயு விநியோகத்தை மேற்கொண்டு வருவதாக அதன் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் எரிவாயு தாங்கிய மேலும் 2 கப்பல்கள் நாளை மற்றும்... [ மேலும் படிக்க ]