முக்கிய செய்தி

நாட்டின் பல பாகங்களில் பலத்த மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Wednesday, April 6th, 2022
நாட்டின் பல பாகங்களில், இன்றையதினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, தென், மேல், ஊவா... [ மேலும் படிக்க ]

நள்ளிரவுடன் அவசரகால சட்டம் நீக்கம்!

Wednesday, April 6th, 2022
ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை நேற்று (5) நள்ளிரவுடன் இல்லாதொழிக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி... [ மேலும் படிக்க ]

அமைதியான போராட்டங்கள் என்ற பெயரில் உயிருக்கு ஆபத்து விளைவிக்க குழுக்கள் முயற்சி – நாடாளுமன்ற உறுப்பினரான காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டு!

Wednesday, April 6th, 2022
அமைதியான போராட்டங்கள் என்ற பெயரில் அரசாங்கத்துடன் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த சில குழுக்கள் முயற்சிப்பதாக... [ மேலும் படிக்க ]

நேர மாற்றத்துடன் எதிர்வரும் 18 ஆம் திகதிமுதல் பாடசாலைகள் ஆரம்பம் – பாட திட்டத்தை முழுமையாக உள்ளடக்க முடியாத நிலை ஏற்படுமாயின் சனிக்கிழமைகளிலும் நடத்து ஏற்பாடு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, April 6th, 2022
இலங்கையிலுள்ள பாடசாலைகளில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் புதிய நடைமுறை செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் புதிய... [ மேலும் படிக்க ]

இலங்கையின் அரசியல், பொருளாதார நிலைவரங்களை உன்னிப்பாக அவதானிக்கின்றோம் – சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!

Wednesday, April 6th, 2022
இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைவரங்களை மிகவும் உன்னிப்பாக அவதானித்துவருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. தமது ஒப்பந்தத்தின் 4 ஆம் சரத்தின் பிரகாரம்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியை பதவிலகுமாறு நாடாளுமன்றம் கேட்க முடியாது – சபாநாயகர் தெரிவிப்பு!

Wednesday, April 6th, 2022
ஜனாதிபதியை பதவிவிலகுமாறு நாடாளுமன்றம் கேட்க முடியாது என சபாநாயகர் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று அவசர அவசரமாக இடம்பெற்ற கட்சி தலைவர்கள் சந்திப்பின்போது... [ மேலும் படிக்க ]

ஒரு மணி நேரத்தால் அதிகரிப்பதன் மூலம் கற்பித்தல் காலத்தை கூடுதலாக வழங்க முடியும் – கல்வி அமைச்சு தீர்மானம்!

Tuesday, April 5th, 2022
இந்த வருடத்திற்கான இரண்டாம் தவணையிலிருந்து பாடசாலை கல்வி நடவடிக்கைக்கான நேரத்தை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த வருடத்திற்கான பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு 139... [ மேலும் படிக்க ]

போராட்டத்தில் ஈடுபடுவோர் எதிர்காலத்திலும் கைது செய்யப்படுவர் – பொலிஸார் விசேட அறிவிப்பு!

Tuesday, April 5th, 2022
வன்முறை மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் குழுக்கள் கைது செய்யப்படுவது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. போராட்டங்களின் போது... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார நெருக்கடி – பாரத பிரதமர் நரேந்திர மோடியுடன் அமைச்சர் ஜெய்சங்கர் விசேட ஆலோசனை!

Tuesday, April 5th, 2022
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக... [ மேலும் படிக்க ]

பிரதமர் மஹிந்த உள்ளிட்ட 42 பேரை ஏப்ரல் 08 ஆம் திகதி மன்றில் முன்நிலையாவதற்கு அறிவிப்பு விடுக்குமாறு, உயர்நீதிமன்றம் உத்தரவு!

Tuesday, April 5th, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) உள்ளிட்ட 42 பேரை ஏப்ரல் 08 ஆம் திகதி மன்றில் முன்நிலையாவதற்கு அறிவிப்பு விடுக்குமாறு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும்... [ மேலும் படிக்க ]